சனல்போர் காணொளி தற்போது வெளிவர காரணம் என்ன? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இலங்கையில் இடம்பெறும் பூகோள அரசியல் நகர்வுகளில் மேற்குலகம் தனது மற்றுமொரு காயை நகர்த்தியுள்ளது. பிரித்தானியாவை கொண்ட சனல் போர் நிறுவனம் வெளியிட்ட காணொளி என்பது ராஜபக்சா குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலத்தை இல்லாது செய்யும்...
குருந்தூர் மலைக்கு கூட்டமைப்பினர் பயணம்

இலங்கை இனமோதலில் இலங்கை வரலாற்றின் முக்கியத்துவமும் இலங்கை அரசின் வரலாற்று பாடவிதானங்களில் பொய்களும் திரிபுகளும் மறைப்புக்களும்

இலங்கை இனமோதலின் அடிஅத்திவாரமாக விளங்குவது இலங்கை வரலாறு தொடர்பான தமிழர்களின் உண்மைகளுக்கும் சிங்களவர்களின் பொய்களுக்குமிடையிலான மோதலாகும். இலங்கையின் புராதன நாகரீகம் என்பது சைவத்தமிழ் நாகரீகமாகும். ஆனால் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ள சிங்கள...

கிழக்கு மாகாணத்தின் வளங்கள் மூலமாக தமிழர்களின் பொருளாதாரம் எழுச்சிபெறவேண்டும் -மட்டு.நகரான்

கிழக்கு மாகாணத்தின் வளங்கள் பாதுகாக்கப்படவேண்டும்.அந்த வளங்கள் மூலமாக கிழக்கு தமிழர்களின் பொருளாதாரம் எழுச்சிபெறவேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் வடகிழக்கு இணைந்த தாயகத்தில் கிழக்கு தலைநகராக மிளிரவேண்டும்.அவ்வாறானால் கிழக்கு மாகாணத்தினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இன்று அனைவரது...

மீறப்படும் மொழியுரிமை – துரைசாமி நடராஜா

இலங்கையில் தமிழும் அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அரச மற்றும் தனியார்துறை அலுவலகங்களில் தமிழ் மொழியில் தடையின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுதல் வேண்டும்.எனினும் இதன் நடைமுறைத் தன்மை குறித்து நாம்...

இஸ்ரேலிய விடுதலைப்பயணத்தை முன்னிறுத்தி ஈழமக்கள் தமது புனித விடுதலைப்பயணத்தை உலக மக்களுக்கு வெளிப்படுத்திய வரலாற்று நிகழ்வு

பிரான்சில் ஆரோவில் ஆர்டிங்குலோ மாதா ஆலய மலைப்பகுதியில் தமிழர் அன்புறவுக் கூடுகை மூலம் ஈழமக்கள் புனித விடுதலை யாத்திரை ஆரம்பம் இனஅழிப்பால் பாதிக்கப்பட்ட...

கஜேந்திரகுமார் ஏன் இலக்குவைக்கப்படுகிறார் – துரைராசா ஜெயராஜ்

வடக்கு, கிழக்கின் தமிழர் அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட பின்னர், தமிழ் தேசிய அரசியலிலும், சிங்கள தேசிய அரசியலிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நில அபகரிப்பு,...

பிரிகோசனின் மரணம் ஏற்படுத்திய சந்தேகங்கள் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

ரஸ்யாவில் ஒரு இராணுவப் புரட்சியில் ஈடுபட்டு உலகின் கவனத்தை தன்பக்கம் திருப்பிய வக்னர் குழு என்ற தனியார் படையின் தலைவர் எவ்ஜெனி பிறிகோசன், பிரதம கட்டளை அதிகாரியான டிமிற்றி உற்கின் உட்பட 10...

தமிழ் இனத்தின் இருப்பை உறுதிப்படுத்த நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் – மட்டு.நகரான்

பிராந்திய வல்லரசான இந்தியாவின் பிராந்திய நலன்கருதி கொண்டுவரப்பட்ட இலங்கை இந்திய உடன்பாட்டில் மிக முக்கிய புறக்கணிக்க முடியாத சக்தியாக தமிழ் இனம் விளங்கியதை எடுத்துக்காட்டிய தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் சுதுமலை பிரகடனம்...

வடக்கு கிழக்கு இணையாத எந்த தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் – மட்டு.நகரான்

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு.வடகிழக்கு இணையாத எந்த தீர்வினையும் தமிழ் மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது பொதுவாகவே நீண்டகாலமாக தமிழ் மக்கள் வலியுறுத்திவரும் விடயமாகும். இந்த விடயத்திற்காக...

கொடுப்பனவில் இழுபறி -துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன பல தோட்டங்களில் முறையாக வழங்கப்படுவதில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இதன் காரணமாக இவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து...