மயிலத்தமடுவில் நடப்பதென்ன? – துரைராசா ஜெயராஜா
மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டிப் பகுதியில் கடந்த 17 ஆம் திகதியிலிருந்து மயிலத்தமடுவில் கால்நடைப் பண்ணைகளை வைத்திருக்கும் பண்ணை உரிமையாளர்கள், தொழிலாளர்கள், கிராம மக்கள் இணைந்து தொடர்போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர். மட்டக்களப்பு செங்கலடி...
கனடாவிடம் சிக்கியுள்ளதா இந்திய உளவு அமைப்பு? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான நீண்டகால பிரச்சனை தற்போது உச்சம் அடைந்துள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் தனிநாடுகோரி அங்குள்ள சீக்கியர்கள் மேற்கொண்டுவந்த போராட்டம் 1980களில் ஆயுதமோதலாக உச்சமடைந்தபோது அதனை அன்றைய இந்திய பிரதமர் இந்திரா...
சதிகளிலிருந்து மீளுமா கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி – துரைராஜா ஜெயராஜா
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் கடந்த 06 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்றுவருகின்றன. இக்கட்டுரை எழுதப்படும்வரையில் 09 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழப்பட்டுள்ளன. அதாவது நீதிமன்ற கண்காணிப்புடனான – முறைப்படியான அகழ்வுகளுக்கு...
சிங்களத் தலைமைகளிடமிருந்து தமிழர்களால் துரும்பைக் கூட பெற்றுக்கொள்ள இயலாது – புகழேந்தி தங்கராஜ்
ஈஸ்டர் குண்டுவெடிப்பின் சூத்திரதாரி யார் என்கிற சந்தேகம் பரவலாக இருந்துவந்த நிலையில், சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் ஆவணப்படம் அக் கொடிய நிகழ்வின் மர்மப் பின்னணியை உரிய சாட்சியங்களுடன் அம்பலப்படுத்தியிருக்கிறது.
இதுபோன்ற குற்றச் செயல்களைக்...
ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் – பாகம் 2
அதன் படி நியூரம்பேர்க் இராணுவத் தீர்ப்பாயம் “மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்” தொடர்பாகப் பின்வருமாறு வரைவிலக்கணப்படுத்தியது.
'அரசியல், இன அல்லது சமயக்குழுக்களின் மீது மேற்கொள்ளப்படும் கொலை, அடிமைப்படுத்துதல், நாடு கடத்துதல் மற்றும் விடாத்துயரளித்தல் ஆகியவை மனிதகுலத்திற்கு...
ஏட்டுச் சுரைக்காய் – துரைசாமி நடராஜா
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.இதன் தாக்க விளைவுகள் மலையகத்தில் அதிகளவில் எதிரொலிக்கக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றது.மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர்கள் தனித்துவிடப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றமையானது இவ்வபாய நிலைக்கு மேலும்...
ஆணாதிக்க சமூகம் – துரைசாமி நடராஜா
இலங்கையின் மலையக பெருந்தோட்டப் பெண்கள் நாட்டின் தேசிய வருவாயை ஈட்டிக் கொடுப்பதில் கணிசமான வகிபாகத்தினைக் கொண்டுள்ளனர்.எனினும் இவர்களின் வாழ்க்கை நிலைமைகள் திருப்தியற்றதாகவே காணப்படுகின்றன.
ஆணாதிக்க சமூகத்தில் இவர்களின் உரிமைகள் பலவும் மறுக்கப்பட்டு வரும் நிலையில்...
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் வறட்சி – மட்டு.நகரான்
கிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் சுமார் 25வீதமான பகுதியானது நீர்நிலைகளினால் சூழ்ந்த பகுதியாக கருதப்படுகின்றது.கிழக்கில் அதிகளவான பகுதியில் நீர்நிலைகள் காணப்படுகின்றபோதிலும் அதிகளவான மக்கள் குடிநீரைப்பெற்றுக்கொள்வதில் பெரும் கஸ்டங்களை தொடர்ச்சியாக எதிர்நோக்கிவருகின்றனர்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின்...
ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் – பாகம் 1
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட காலம் முதல் ஸ்ரீலங்காவைச் சிங்களப் பேரினவாதம் தனது தீராப்பசிக்குள் வீழ்த்தியது. அப்பேரினவாதச் சிநதனையை ஏனைய எந்த சக்திகளும் அழித்துவிடக் கூடாது என்பதைக் கணக்கிலெடுத்து பௌத்த தேசியவாதத்தினை தனது முகமாக்கிக்...
தமிழீழத்தின் உரிமை பறிக்கும் தரணி- முனைவர் ஆ. குழந்தை, சென்னை
ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்தியாவால் இலங்கை அரசமைப்பில் கொண்டு வந்த 13 வது திருத்தச்சட்டம் உரிமை வழங்கும் என்று பரவலாக பேசப்படுகின்றது. ஆனால் அந்த திருத்தச் சட்டம் எந்த அளவிற்கு வீரியமிக்கதாகவும்...










