தமிழர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது – மட்டுநகரான்

இலங்கையின் சட்டத்துறையானது இரண்டு வகையில் செயற்படுகின்றது என்பது இன்று நேற்றல்ல பல ஆண்டுகாலமாக அனைவருக்கும் தெரிந்த விடயம்.இலங்கையினைப்பொறுத்த வரைக்கும் இங்கு தமிழர்களுக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமே காணப்படுகின்றது.அதனை தமிழர்களும் கோருகின்றனர்.சிங்களவர்களினால்...

தமிழர்களை இலக்கு வைத்து மதுபான சாலைகள் – துரைசாமி நடராஜா

இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மதுபானசாலைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் சிவில் சமூகத்தினரும் , இளைஞர் அமைப்புக்களும் அதிருப்தியை வெளியிட்டு  வருகின்றன. இது ஒரு நல்ல சகுனமாகும். கல்விமையச்...

ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைக்க ரணில் திட்டமிடுகின்றாரா? – அகிலன்

“ஜனாதிபதித் தோ்தலை ஒத்திவைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க திட்டமிடுகின்றாா்” எனக் கசிந்திருக்கும் செய்திகள் எதிா்க் கட்சிகளை விழித்தெழ வைத்துள்ளன. தோ்தல் நடத்தப்பட்டேயாகவேண்டும் என்று எதிா்க் கட்சிகளின் தலைவா்கள் ஒவ்வொருவரும் அறிக்கைகளை வெளியிடத் தொடங்கியுள்ளாா்கள். இவ்விடயத்தில் ரணிலின் உபாயம்தான்...

நீதி செத்த நாடு – துரைராஜா ஜெயராஜா

”…இராசையா பார்த்தீபன் அல்லது திலீபன் என்பவர் தற்போது உயிருடன் இல்லை. அவர் இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து...

ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் (International Crimes) – 3ஆம் பாகம்

போர்க்குற்றங்கள் போரில் ஈடுபடும் தரப்புக்கள் செய்யும் குற்றங்கள் என்னவாக இருக்கும் என்பது எம்மிடையே  பொதுவாக எழும் கேள்விகள் தான். ஆனாலும் ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவத்தில் போரக்குற்றமாக கண்களின் முன் என்றும் நிழலாடுவது நண்களும் கைகளும் கட்டப்பட்டு...

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இருக்கும் பலவீனத்தை சிங்களவர்கள் பயன்படுத்துகின்றனர் – மட்டு.நகரான்

கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பதற்ற நிலைமையொன்றை காணமுடிகின்றது.குறிப்பாக தமிழர்களை இலக்குவைத்து பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலைமையினால் கிழக்கில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நான் கடந்த பல மாதங்களாக பல விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தேன். கிழக்கில் முன்னெடுக்கப்படும்...

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” (திரைப்படம் பற்றிய பார்வை) -சிவவதனி பிரபாகரன்

இற்றைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முன்னர்  பாடி வைத்த கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல் வரி தமிழன் என்பவன் யார் என்பதையும் எத்தகைய பண்பினன் என்பதையும் உலகிற்குச் எடுத்துச்...

சிதைக்கப்படும் செறிவுகள் – துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் தொடர்பில் நிலையற்ற வெளிப்பாடுகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன. 2050 ம் ஆண்டளவில் பெருந்தோட்டத்துறை இல்லாமல் போகும் அபாயம் மேலோங்கி காணப்படுவதாகவும் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையானது தோட்டங்களை நம்பிவாழும் தொழிலாளர்களுக்கு பாரிய...

திலீபனின் தீர்க்கதரிசனம் – புகழேந்தி தங்கராஜ்

திலீபனின் மரணத்தை ‘ஈடு இணையற்ற உயிர்க் கொடை’ என்று சொல்வதைவிட, ஈவிரக்கமற்ற படுகொலை என்று சொல்வதுதான் பொருத்தம்.  அண்ணல் காந்தியின் அகிம்சைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகத் தம்பட்டமடிக்கிற இந்தியத் துணைக்கண்டம், தன்னுடைய ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும்...

ஈஸ்டா் தாக்குதல்; சா்வதேச விசாரணைக்கு இலங்கை இணங்குமா? -அகிலன்

இலங்கையை மட்டுமன்றி சா்வதேசத்தையும் அதிரவைத்த ஈஸ்டா் குண்டுத் தாக்குதல் இலங்கை அரசியலில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இலங்கைப் பாராளுமன்றத்தில் இது குறித்து இரண்டு நாள் விவாதம் இடம்பெற்றுள்ளது. “சனல் 4” வெளியிட்ட காணொளிதான் ஈஸ்டா்...