ஐக்கியமும் வெற்றியும் – துரைசாமி நடராஜா

தொழிலாளர்களின் உரிமைகள் பலவற்றையும் வென்றெடுப்பதற்கு தொழிற்சங்க பலம் அவசியமாகும்.எனினும் சமகாலத்தில் தொழிற்சங்கங்களிடையே காணப்படும் பிளவுகள், தலைமைத்துவ மோகம் உள்ளிட்ட பலவும் தொழிற்சங்கங்களின் நம்பகத்தன்மைக்கு குந்தகமாக அமைந்துள்ளதுடன் தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோவதற்கும்  உந்துசக்தியாக அமைந்துள்ளது...

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் பௌத்த துறவிகளின் அத்துமீறல்கள் – மட்டு.நகரான்

வடகிழக்கு மாகாணம் தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சிங்கள தேசம் இன்று பல்வேறு அச்சுறுத்தல்களை முன்னெடுத்துவருகின்றது.வடகிழக்கில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை,தமிழர்கள் மீது கட்டவிழ்தப்படும் ஆக்கிரமிப்புகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகபோராடி...

மேச்சல் தரையும்… பண்ணையாளர்களும் – சசி புண்ணியமூர்த்தி

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகப் பிரதான பேசுபொருளாக இருப்பது மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரை விடயம். யுத்தம் முடிவுற்ற காலம் தொட்டு இங்கு கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் கால்நடை வளர்ப்பாளர்கள் அயல் மாவட்ட அத்துமீறிய...

மிகப்பெரும் போரை தடுப்பதற்கான இறுதிக்கட்டத்தில் உலகம் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சனை மெல்ல மெல்ல விரிவாக்கம் பெற்று வருகின்றது. லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாக்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. கடந்த 12 நாட்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் இஸ்ரேலின் 12 இற்கு மேற்பட்ட மேகாவா டாங்கிகள் (Merkava-4)...

இஸ்ரேலின் பாதுகாப்பா? அல்லது பாலஸ்தீனத்தின் உரிமையா?

பல நூற்றுக்கணக்கான அப்பாவிப் பாலஸ்தீனப் பொதுமக்கள் மிகவும் குரூரமாகக் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்த, பப்ரிஸ்ற் கிறிஸ்தவ பிரிவினருக்குச் சொந்தமான மருத்துவமனை மீது, இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல், காஸாவின் மேல் தொடுக்கப்பட்டிருக்கும் போரில் ஒரு...

நாகோர்ணோ கரபாக் பிரதேசத்திலிருந்து ஆர்மீனிய மக்கள் வெளியேறி வருவதன் பின்னணி

செப்ரெம்பர் 20ம் திகதி, அஸர்பைஜான் துருப்புகளிடம் நாகோர்ணோ- கரபாக் (Nagorno - Karabakh) பிரதேசம் சரணடைந்த நாளிலிருந்து, ஆர்மீனியன் (Armenian) இனத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்கள்.அஸர்பைஜான் (Azerbaijan)...

திருகோணமலையில் சிறுபான்மைக்கு தீர்வில்லாத நில ஆக்கிரமிப்பு – ஹஸ்பர் ஏ ஹலீம்_

சிறுபான்மை இன மக்களின் பூர்வீக நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டே வருகிறது.திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலக பகுதியில் இந்த நிலவரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அண்மையில் அரிசி மலை விகாரைக்கு அண்மித்த...

இஸ்ரேலின் படைவலிமையை கேள்விக்குறியாக்கிய தாக்குதல் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

பல மாதங்களாக இஸ்ரேலின் நகரங்களின் மாதிரிகளை வடிவமைத்து காசா பகுதியில் பயிற்சிகளை எடுத்துவந்த அல் குசாம் பிரிகேட் மற்றும் அல் குவாட் பிரிகேட்டுக்களை சேர்ந்த 1000 ஹமாஸ் படையினரில்; 300 சிறப்பு பயிற்சி...

வீழ்ச்சிப் போக்கில் சுகாதாரத்துறை – துரைசாமி நடராஜா

பெருந்தோட்ட மக்கள் பல்வேறு துறைகளிலும் பின்தங்கிய வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளமை தெரிந்ததாகும். இவற்றுள் சுகாதாரத்துறை குறிப்பிடத்தக்க ஒன்றாக விளங்குகின்றது.பெருந்தோட்ட சுகாதார நிலைமைகள் நீண்ட காலமாகவே திருப்தியற்ற வெளிப்பாடுகளை பிரதிபலிக்கின்றன. இத்துறையின் அபிவிருத்தி கருதி அவ்வப்போது சிற்சில...

சிறீலங்கா – இரண்டாம் தரமல்ல மூன்றாம் தரம் – துரைராஜா ஜெயராஜா

கடந்தவாரம் சிறீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜேர்மனிய தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில், எங்களை இரண்டாம் தரமாகப் பார்க்கிறீர்களா? எனக் கேள்வியெழுப்பி பெரும் கோபத்தைக் கொட்டித்தீர்த்தார். அதாவது சிறீலங்காவானது உன்னதமான அரசியல், பொருளாதார,...