சனாதனம் – ஓர் அலசல் – பேராசிரியர் மு.நாகநாதன்,எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.;டி.,டி.லிட்.
சனாதனத்திற்கு விளக்கம் அளிப்பவர்கள், சனாதனம் அழியாதது, சனாதனம் நிலையானது என்று வாதிடுகின்றனர். ஆனால், 21ஆம் நூற்றாண்டில் தகவல் தொழில் நுட்பப்புரட்சி உலகெங்கும் பரவி இருக்கின்ற இக்காலக்கட்டத்தில், மாறுதல்களின் பயணம்தான் இன்றைய உலகைக் கைப்பேசி...
வன்முறையொன்றை ஏற்படுவத்துவதன் மூலம் ஆட்சியை பிடிக்க திட்டம் – மட்டு.நகரான்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது மேய்ச்சல் தரையினைக்கோரிய போராட்டம் 53நாட்களையும் தாண்டிய வகையில் நடைபெற்றுவருகின்றது.தமது நிலத்தினை கோரிய இந்தபோராட்டம் என்பது தமிழர்களின் மிக துயரமிகுந்த போராட்டமாக பார்க்கப்படுகின்றது.
தமது வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கும் ஒரு சமூகத்தின்...
பெருந்தோட்டத்துறையை மழுங்கடிக்க தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா? – துரைசாமி நடராஜா
பெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் தொடர்பில் நிலையற்ற வெளிப்பாடுகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன.2050 ம் ஆண்டளவில் பெருந்தோட்டத்துறை இல்லாமல் போகும் அபாயம் மேலோங்கி காணப்படுவதாகவும் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையானது தோட்டங்களை நம்பிவாழும் தொழிலாளர்களுக்கு பாரிய தாக்க...
புறந்தள்ளப்படும் இளைஞர்கள் – துரைசாமி நடராஜா
ஒரு நாட்டின் அபிவிருத்தியில் இளைஞர்களின் வகிபாகம் அதிகமாகும்.இதனை கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கி அவர்களை வளர்த்தெடுப்பது மிகவும் இன்றியமையாததாகும்.இந்நிலையில் மலையக இளைஞர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தேசிய நீரோட்டத்தில்...
ஆக்கிரமிப்பதில் சிங்களத்திற்கு உள்ள வேகம் அதனை தடுப்பதற்கு தமிழ் மக்களிடம் இல்லை – மட்டு.நகரான்
கிழக்கு மாகாணத்தின் தற்போதை நிலைமையினை பார்க்கும்போது இரண்டு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் பனிப்போரை நிலைமையினை வெளிப்படுத்தி உள்ளதுபோன்ற நிலைமையினை காணமுடிகின்றது.
இன்றைய நிலையில் கிழக்கில் நடைபெறும் செயற்பாடுகளை கடந்துசெல்லமுடியாத நிலைமையே காணப்படுகின்றது.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின்...
இஸ்ரேல் – காஸாப் போரைப் பதிவுசெய்வதில் மேற்குல ஊடகங்களின் பாரபட்ச அணுகுமுறை
காஸாவில் மீண்டும் ஒரு போர் தொடங்கி, ஏற்கனவே இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. இஸ்ரேல் படைகள் இடைவிடாது மேற்கொண்டுவரும் மிகக் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதல்கள் காரணமாக 7000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இறந்திருக்கிறார்கள். அதே நேரம்,...
எதிரியின் பலம் – பலவீனம் அறிந்து மத்திய கிழக்கில் திறக்கப்பட்டுள்ள களம்
ஓக்டோபர் மாதம் இறுதி வாரம் என்பது ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் ஒரே இரவில் யாழ்குடாநாட்டில் இடம்பெயர்ந்த துன்பமான நிகழ்வுகளை தாங்கி நிற்கும் மாதமாகும். சமாதானதுக்கான போர் என்ற போர்வையில் மக்கள் செறிவாக வாழும் யாழ் குடாநாடு மீது கண்மூடித்தனமான எறிகணை மற்றும் குண்டு வீச்சுக்களுடன் சந்திரிக்கா ஆரம்பித்த போர் அது.
தமிழர்கள் எத்தனைபேர் கொல்லப்பட்டாலும், பரவாயில்லை சிங்கள மக்களின் நலனும், தனது அரசியலும் முக்கியமென சிங்களதேசம் தொடுத்தபோர். அனைத்துலக சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் அன்றும் பார்வையாளர்களாக இருக்க இலங்கை அரசு தான் நினைத்ததை செய்ய அன்றும் முடிந்தது, இன்றும் அது அதனை தான் செய்கின்றது.
இன்று இஸ்ரேல் அரசு தனது நாடும் தனது மக்களும் எவ்வாறு முக்கியம் என நினைத்து செயற்படுகின்றதோ அதனை ஒத்த நடவடிக்கை தான் அது. ஆனால் இன்று பாலஸ்தீனத்திற்கு அருகில் உள்ள முஸ்லீம் நாடுகளும், உலகில் உள்ள முஸ்லீம் மக்களும் ஆதரவாக உள்ளனர். ஆனால் எமக்கு அருகில் உள்ள இந்தியா தான் பிரதான எதிரியாக உள்ளது.
இந்த நிலையில்...
மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்பின் பின்னணியில் ரகசியத் திட்டம்! -அகிலன்
மயிலத்தமடு, மாதவனை பிரச்சினை இன்று நாடு முழுவதும் பேசப்படும் ஒரு பிரச்சினையாகியிருக்கின்றது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையிலும் இதற்கு ஏதோ ஒரு தீா்வைக் கொடுக்க வேண்டும் என்ற நிா்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. அதேவேளையில் சிங்களத் தரப்பினரைப் பகைத்துக்கொள்ளக்...
மாற்றாந்தாய் மனப்பான்மை – துரைசாமி நடராஜா
மலையக மக்களின் பிரச்சினைகள் அதிகமுள்ள நிலையில் இவற்றை தீர்த்து வைப்பதில் ஆட்சியாளர்கள் கரிசனை காட்டுவதில்லை.அவர்கள் இவ்விடயத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே செயற்படுகின்றனர்.எனவே இம்மக்களின் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்தி உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்க மலையக அரசியல்வாதிகள்...
போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய விவசாய அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் – மட்டு.நகரான்
கிழக்கில் இன்று பல்வேறு அத்துமீறிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் தமிழர்கள் தமது இருப்பினை பாதுகாப்பதற்கு என்ன செய்யப்போகின்றார்கள் என்ற கேள்வி இன்று பலமாக எழுந்துள்ளது.கிழக்கில் இன்று பாரியளவில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி அபகரிப்புகள்,பௌத்தமயமாக்கல் என்பனவற்றை...








