திருப்பு முனையில் தமிழரசு! பதவி துறப்பாரா சம்பந்தன் ? – அகிலன்
தமிழரசுக் கட்சி இப்போது முக்கியமான ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. கட்சியின் தேசிய மாநாடு ஜனவரியில் நடைபெறப்போகின்றது. மாவைதான் தலைமைப் பதவியைத் தொடரப் போகின்றாரா அல்லது தலைவா் பதவிக்கு புதிய இரத்தம் பாய்ச்சப்படுமா என்ற...
அருவுருவமான உயிர்க்கொடையாளர்கள் எம் மாவீரர்கள்
அண்மையில் முள்ளியவளையில் ஒரு சம்பவம் இடம்பெற்றது. தனது முச்சக்கரவண்டியில் “மாவீரன்” என எழுதப்பட்ட பெயர் பலகையை காட்சிப்படுத்தியிருந்தமைக்காக அதன் சாரதியான தமிழ் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். “மாவீரன்” என்பது தமிழீழ விடுதலைப்...
காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் போரும் தமது நாட்டுக்கான ஆதரவு குறைந்து வருவதைப் புரிந்துகொள்ள முடியாத இஸ்ரேல் மக்களும்...
கடந்த வியாழக்கிழமை, அமெரிக்காவின் பென்ரகனைப் போன்று (Pentagon) ரெல் அவிவிலுள்ள கிர்யா (Kirya) என்ற இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைக் கையாளும் கட்டடத்துக்கு வெளியே அமர்ந்திருந்து, ஒரு கட்டையில் சுற்றப்பட்டிருந்த மஞ்சள் நிறம்...
சிறுபான்மையினரும் விகிதாசார தேர்தல் முறைமையும் -துரைசாமி நடராஜா
இலங்கையின் தேர்தல் முறை திருத்த யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.இத்திருத்த யோசனை தொடர்பில் கட்சிகள் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டு வருகின்றன.இதேவேளை தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் நடைமுறையிலுள்ள பாராளுமன்ற தேர்தல் முறைமையை...
கேள்விக்குறியாகும் இஸ்ரேலின் படைத்துறை மேலான்மை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் படையினர் காசா பகுதி மீது மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் 5 ஆவது வாரத்தை கடந்த தொடர்கின்றன. வான் தாக்குதல் மூலம் இதுவரையில் 32000 தொன் வெடிகுண்டுகளை...
தமிழ்த் தலைவர்களை ஏன் சீதாராமன் புறக்கணித்தார்? – அகிலன்
குறுகிய கால முன்னறிவிப்புடன் கொழும்பு வந்த இந்திய நிதி அமைசசா் நிா்மலா சீதாராமன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை ஊடாக இந்தியா திரும்பியுள்ளாா். இந்திய அமைச்சருடைய விஜயத்துக்கான ஏற்பாடுகள் நீண்ட நாட்களுக்கு...
நிலாவில் நீர் உண்டென நிறுவிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை
வல்லாண்மைகளின் நிலாவில் நீர் இல்லையென்ற விண்வெளிக் கோட்பாட்டை தன்சிந்தனையைச் செயலாக்கி நிலாவில் நீர் உண்டென நிறுவிய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை
அன்னாரின் “பெரியாரும் அறிவியலும்” உரை தமிழ் மக்களுக்குச்...
விருத்தி செய்யப்பட வேண்டிய சமூகநலன் வசதிகள் – துரைசாமி நடராஜா
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் தேசிய வருமானத்தில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி தேசத்தின் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர்.எனினும் இவர்களின் நலனோம்பு நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது கம்பனியினரோ எந்தளவு கரிசனையுடன் செயற்படுகின்றார்கள் என்பது கேள்விக்குரிய...
சர்வதேசத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளே கிழக்கினை பாதுகாக்கும் – மட்டு.நகரான்
“நல்லிணக்கம் சமாதானத்தை பேசிக்கொண்டு சர்வதேசத்தில் நிதியை திரட்டிக்கொண்டு இங்கு இங்கு தமிழர்கள் தாயகத்தினை கபளீகரம் செய்கின்ற,நில உரிமையினை பறிக்கின்ற,தங்களது வருமானத்தை ஈட்டுகின்ற உரிமையினை பறிக்கின்ற செயற்பாட்டை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது.
வடகிழக்கு தமிழர் தாயகத்தில்...
மத்தியகிழக்கில் ஒரு பிராந்திய போர் உருவாகும் சூழ்நிலைகள் உருவாகின்றன – வேல்ஸ் இல் இருந்து அருஸ்
இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் ஒரு மாதத்தை கடந்து நீண்டு செல்லும் நிலையில் அங்கு 10,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும், 26000 இற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துமுள்ளதுடன் உலகில் உள்ள 193 நாடுகளும்...









