இஸ்ரேல் சந்திக்கப்போகும் தந்திரோபாய வெற்றியும் மூலோபாயத் தோல்வியும் – வேல்ஸில் இருந்து அருஸ்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் 60 நாட்களை கடந்தும் தொடர்கின்றன. ஒக்டோபர் 7 ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலினுள் மேற்கொண்ட தாக்குதலில் 300 இராணுவத்தினரும் 1200 பொதுமக்களும் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் வான்...

அலட்சியப்படுத்தப்பட்ட சமூகம் – துரைசாமி நடராஜா

மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதை முன்னிட்டு நாடளாலிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளின் ஊடாக மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளை பிரதிபலிக்கும் பல்வேறு விடயங்கள் எடுத்துக்காட்டப்பட்டன.மேலும்...

மூதூரில் பழக்குடி மக்களின் அடிப்படை வசதிகளுக்கு கூட தீர்வில்லை – ஹஸ்பர் ஏ ஹலீம்

இலங்கை நாட்டில் பல்லின மக்கள் வாழ்கின்ற போதும் இன மதம் மொழியால் வேறுபட்டாலும் பழங்குடி என்ற மக்களும் வாழ்கின்றார்கள் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமமே சந்தனவெட்டை...

உலகின் கப்பல் போக்குவரத்தை கடுமையாக பாதிக்கும் தொடரும் தாக்குதல்கள் – வேல்ஸ் இருந்து அருஸ்

இஸ்ரேலின் மற்றுமொரு கப்பலை கடந்த ஞாயிற்றுக்கிழமை கடத்த எடுத்த முயற்சி அமெரிக்கா கடற்படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் போல் அல்லாது இந்த தடவை கடற்கொள்ளையர்கள் போல சிறிய படகுகளில் சென்று கப்பலை கைப்பற்ற...

மாவீரர்களின் ஆத்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது – மட்டு.நகரான்

எங்கள் பிள்ளைகள் இந்த மண்ணைப்பாதுகாக்க மாவீரர்கள் ஆனார்கள். அவர்கள் சுமந்த கனவுகளை யாரும் நாசமாக்கிடாதீங்க. இங்கு தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்டுதான் எங்கள் பிள்ளைகள் களமுனைக்கு போய் வித்தாகினார்கள். அவர்கள் நாங்கள் நிம்மதியாக...

மாவீரர்களுக்குரிய மதிப்பை உலகு கொடுக்கவும் ஈழத்தமிழர் வெளியக தன்னாட்சியுரிமையை ஏற்கவும் உழைப்போம்

“ஈழத்தமிழர்கள் வீரத்தைக் கொண்டே விரல் மடிப்பதெனில் -கார்த்திகை மாதமே எமக்குக் கண்திறந்த மாதம் - ஈழத்தமிழருக்கு இருநூறு கைமுளைத்ததும் - ஈழத்தமிழருக்கு கூரிய வேல் துளைத்ததும் இந்த மாதத்தில்தான். தமிழரை மீண்டும் தமிழரென்றாக்க...

மாவீரர் நினைவுச்சுடர்: வருங்காலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கம்!

தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர் தந்து, தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழுலகிலும் தமிழ் மக்களின் நினைவில் நிலைத்து விட்ட பல்லாயிரம் மாவீரர்களுக்குச் செவ்வணக்கம்! அயல் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் போராடித் தமிழீழ மாவீரர்கள்...

போர் நிறுத்தமும் கைதிகள் பரிமாற்றமும் எதனால் ஏற்பட்டது? – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இஸ்ரேல் விரும்பாத போர் நிறுதத்திற்கும், கைதிகள் பரிமாற்றத்திற்கும் இஸ்ரேலையும், அமெரிக்காவையும் கொண்டு சென்ற காரணிகள் என்ன என்பதே தற்போது பேசு பொருளாக உள்ளது. முதலாவது காரணியாக படைத்துறை மற்றும் பொருளாதார ரீதியில் இஸ்ரேல் சந்தித்துவரும்...

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருப்புக்கான போராட்டம் – மட்டு.நகரான்

இலங்கையில் கால்நடை பண்ணைகளை அமைப்பதற்கும் கால்நடைகளினை விரிவாக்கம் செய்து பால் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாக எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இலங்கையில் பால் உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக தேசிய வருமானத்திற்கு...

காஸாவில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் போரும் தமது நாட்டுக்கான ஆதரவு குறைந்து வருவதைப் புரிந்துகொள்ள முடியாத இஸ்ரேல் மக்களும்...

ஹமாசினால் கடத்திச் செல்லப்பட்ட தமது உறவுகளை விடுவிக்க, காத்திரமான நடவடிக்கைகளை இஸ்ரேல் அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அந்த அரசைக் கோருவதற்காக, சென்னும் மேலும் நூற்றுக்கணக்கான பணயக்கைதிகளின் உறவுகளும் கடந்த சனிக்கிழமை கிர்யாவுக்கு...