அமெரிக்க – இந்தியப் பெருங்கடல் உத்தி – இந்திய நலனுடன் முரண்படுகிறதா?-மேஜர் மதன் குமார் (ஓய்வு), புவிசார் அரசியல்...

இலங்கையில் பென்டகன்களின் சமீபத்திய நடவடிக்கைகள் இந்தியாவிற்கு சில கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன. அமெரிக்காவின் இரண்டு விமானப்படை விமானங்கள், ‘C-17 Globe master’ 2023 பிப்ரவரி 18 அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த...

தனிமனித மகிழ்ச்சியே விடுதலையைப் பெறுவதற்கான அடித்தளம் – மார்ச் 20 ஐ. நா. சபையின் உலக மகிழ்ச்சி நாள்

மகிழ்ச்சிக்கான அடுத்த பத்தாண்டு காலத் திட்டமாக மனித உரிமைகளைப் பேணலையும் - மக்கள் நலத்திட்டங்களையும் அமைக்க! உலக மகிழ்ச்சி நாள் 10வது ஆண்டு அறிக்கை வலியுறுத்தல்.'மக்கள் இறைமை பேணப்படுகையிலேயே மகிழ்ச்சி நடைமுறைச் சாத்தியமாகும்'...

நாணய நிதியத்தின் கடன் இலங்கையை மீட்குமா? -அகிலன்

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிதான் இலங்கை அரசியலில் இன்று பேசு பொருள். இதன் மூலமாக இலங்கை பாதுகாக்கப்படுமா இல்லையா என்பதைவிட, இதன்மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்றிருக்கின்றாரா இல்லையா என்பதுதான் பிரதான கட்சி...

Humpty Dumpty Sat on a wall -பி.மாணிக்கவாசகம்  

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையைப் பிணை எடுப்பதற்குத் தேவையான சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கைக்கு எட்டியிருக்கின்றது. அது வாயை முழுமையாக எட்டுவதற்கு அவசியமான இறுதிக்கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின்...

சிங்கள தேசமாகும் தமிழர் தாயகம்-தொடர் 3

தமிழின அடக்குமுறைக்கு எதிராகத் தொடங்கியதுதான் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம். அதில் நில மீட்புப் போராட்டம் என்பது ஒரு பகுதி. துப்பாக்கிகள் கொண்டு தான் ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றில்லை. அம்...

கேள்விக்குறியாகும் இருப்பு-  துரைசாமி நடராஜா

இலங்கையில் தனித்துவம் மிக்கவர்களாக பெருந்தோட்ட மக்கள் விளங்கும் நிலையில் நாட்டின் அபிவிருத்தியில் அவர்களின் வகிபாகம் அளப்பரியதாகும். இந்நிலையில் இம்மக்கள் பல்வேறு காரணங்களுக்காக இடப்பெயர்வினை மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் இம்மக்களின இருப்பு கேள்விக்குறியாவதுடன் அரசியல் மற்றும்...

தேசத்தின் தாய் அன்னைபூபதி

வருடம் 1 முறை மட்டும் பலராலும் பேசப்படும்  பார்கபடும் அன்னை பூபதி வாழும் இடம் பற்றை காடுகளாக காட்சியளிக்கும் நிலை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதா விடயமாகவே பார்க்கப்படுகின்றது. கடந்த 35, வருடங்களுக்கு முன்...

கேள்விக்குறியாகும் இருப்பு-துரைசாமி நடராஜா

இலங்கையில் தனித்துவம் மிக்கவர்களாக பெருந்தோட்ட மக்கள் விளங்கும் நிலையில் நாட்டின் அபிவிருத்தியில் அவர்களின் வகிபாகம் அளப்பரியதாகும். இந்நிலையில் இம்மக்கள் பல்வேறு காரணங்களுக்காக இடப்பெயர்வினை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இம்மக்களின இருப்பு கேள்விக்குறியாவதுடன் அரசியல்...

மந்திரத்தில் மாங்காய் வீழ்த்தும் முயற்சி -பி.மாணிக்கவாசகம்

நாடு எதிர் கொண்டிருந்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியையடுத்து, சுனாமி பேரலையென பொங்கிப் பிரவகித்த காலிமுகத்திடல் போராட்டம் ஜனாதிபதி கோத்தாபாய தலைமையிலான பொதுஜன பெரமுன ஆட்சியை நிலைகுலையச் செய்தது. தன்னெழுச்சி பெற்று வெகுண்டெழுந்த மக்களின்...

அரகலய குழுவினரின் யாழ்ப்பாணப் பேச்சு-அகிலன்

அடக்குமுறைக்கு எதிராக என்னதான் போராட்டங்களை தென்னிலங்கையின் அரகலய என்ற கிளா்ச்சியாளா்கள் மேற்கொண்டாலும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராக அவா்கள் குரல் கொடுக்கமாட்டாா்கள் என்பது மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தப்படடிருக்கின்றது. சிங்களவா்கள் மத்தியில்...