மௌனித்துப் போயுள்ள மலையக அரசியல் – துரைசாமி நடராஜா
இலங்கையில், மலையக அரசியல் களம் இப்போது மௌனித்திருக்கின்றது. இம்மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் அரங்கேறுகின்றபோதும், அதனை தட்டிக் கேட்க திராணியற்ற நிலையில் சமகால மலையக அரசியலின் செல்நெறிகள் காணப்படுகின்றன. இந்நிலைமை தொடருமானால் எதிர்காலத்தில் மலையக...
தியாகங்கள் என்றைக்கும் உண்மை வரலாறாகப் போற்றப்பட வேண்டியவை – துவாரகா
திலீபன் அண்ணா தொடர்பான நினைவு
தியாகி திலீபனின் 34வது நிறைவாண்டையொட்டி அவர் வழிநடத்திய சுதந்திரப் பறவைகள் அமைப்பில் பணியாற்றிய ஒரு போராளி திலீபன் அண்ணா தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்
“அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு”...
சாட்சியங்களை சேகரிக்கும் செயலகத்தை இயக்குவதற்கான பொறிமுறை என்ன? – அகிலன்
ஜெனிவாவைப் பொறுத்தவரை இம்முறை சாட்சியங்கள், ஆவணங்களைச் சேகரிக்கும் செயலகம்: பொறிமுறை என்ன? இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் தெரிவித்திருப்பது தான் இலங்கை அரசுக்கு அதிர்ச்சியளித்திருக்கும் விடயம். இது ஒருவகையில்...
தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி -அதுவே ஐரோப்பிய மக்களுக்கும் மூலமொழி (இறுதிப் பகுதி)-குருசாமி அரசேந்திரன்
மொழியியல் பகுப்பாய்வாளரும் ஓய்வுநிலைப் பேராசிரியரும் மொழி ஆய்வு பற்றி பல நூல்களை எழுதியவரும் எழுதி வருபவரும் தமிழின் மீதும் தமிழின விடுதலையின் மீதும் பெரு விருப்புக் கொண்டியங்குபவருமான குருசாமி அரசேந்திரன் அவர்கள் தமிழ்...
தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி – அதுவே ஐரோப்பிய மக்களுக்கும் மூலமொழி (முதல் பகுதி)-குருசாமி அரசேந்திரன்
மொழியியல் பகுப்பாய்வாளரும் ஓய்வுநிலைப் பேராசிரியரும் மொழி ஆய்வு பற்றி பல நூல்களை எழுதியவரும் எழுதி வருபவரும் தமிழின் மீதும் தமிழின விடுதலையின் மீதும் பெரு விருப்புக் கொண்டியங்குபவருமான குருசாமி அரசேந்திரன் அவர்கள் தமிழ்...
அனைத்துலக மக்களாட்சித்தின – உலக அமைதித்தின வாரச் சிந்தனைகள் – மக்களாட்சியின் அரசியலில் கலையியல் அறிஞர் சூ.யோ. பற்றிமாகரன்...
தமிழ் மக்களை மையப்படுத்தாத தமிழ் அரசியல் வாதிகள், இவர்களால் ஈழத்தமிழர் அரசியலுரிமைகள் மீட்கப்பட முடியாதனவாகின்றன
தியாகி திலீபன் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கக் கோரி, உயிர்த்தியாகம் செய்து 34 ஆண்டுகளாகியும், அதன் முக்கியத்துவத்தை உணராத தமிழரசியல்வாதிகள்
...
ஆப்கான் அகதிகள் விடயத்தை அரசியலாக்கும் ஐரோப்பிய அரசியல் தலைவர்கள்- மொழியாக்கம்: ஜெயந்திரன்
பல தசாப்தங்களாக முன்னெடுக்கப்பட்ட போர்கள் மற்றும் மேற்குலக ஆக்கிரமிப்புகள் எல்லாவற்றுக்கும் பின்னர், முற்றிலும் சீரழிக்கப்பட்ட ஒரு நாடாகவே தலீபான் ஆப்கானிஸ்தான் இன்று காட்சி தருகிறது. மேற்குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைகளில் ஐரோப்பிய நாடுகள் மிகவும்...
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைகையைப் பற்றிய புரிதலோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் – காளிதாசன்
சூழலியலாளரும், மொழிப் பற்றாளருமான காளிதாசன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்கள நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் சில பகுதிகள்
கேள்வி?
தமிழ்த் தேசிய இனத்திற்கு, தமிழர்களாகிய எங்களுக்கு எங்களுடைய விடுதலையிலே இயற்கை வளங்களின் விடுதலை எவ்வளவு...
இலங்கையின் கொரோனா வைரஸ் தாக்கம் – பாதிப்பும் அதன் விளைவுகளும் – பிரியமதா பயஸ்
இயற்கை நமக்கு அளித்த கொடை அனைத்து வளங்களும் நிறைந்த இந்த உலகும், உணவும் மட்டுமே. அதை மீறி வந்தவை எல்லாம் மனி-தன் என்ற நம்மால் கண்டுபிடிக்கப்பட்டவையே. உணவில் கூட நாம் ஏராளம் வகைகளை...
தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; புதிய அணி உருவாகின்றதா? – அகிலன்
தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; புதிய அணி உருவாகின்றதா? ஜெனிவாவில் தமிழ் மக்கள் சார்ந்து ஏதாவது நடைபெறுகின்றதோ இல்லையோ, தமிழ்க் கட்சிகளிடையேயான தலைமைத்துவப் போட்டியை இது தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. மூன்று கட்சிகளை உள்ளடக்கிய கூட்டமைப்புக்குள்...










