தமிழ்த் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன்

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் எம்.பி.யின் கருத்துகள்! – மட்டு.நகரான்

அண்மைக்காலக, தமிழ்த் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்து வருவதை அவதானிக்க முடிக்கின்றது. வடகிழக்கு தமிழர்களின் தாயகம். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட...
மறைந்தும் மறையாத பிரகாஸ் பிரகாஸ் ஞானப்பிரகாசம்

மறைந்தும் மறையாத பிரகாஸ் – பிரகாஸ் ஞானப்பிரகாசம் – பி.மாணிக்கவாசகம்

பிரகாஸ்-பிரகாஸ் ஞானப்பிரகாசம் என்ற மறைந்தும் மறையாத பிரகாஸ்  மறைவு தாயகத்திலும் புலம் பெயர் தேச நிலைமையிலும் பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துவிட்டது. அந்த 26 வயதுடைய இளைஞன் பெருந்தொற்றுப் பேரரக்கனாகிய கொரோனாவினால் பலி...
எமக்கு தீர்வே கிடைக்காதா?

எமக்கு தீர்வே கிடைக்காதா? வாழ்நாளின் இறுதி வரை போராடத்தான் வேண்டுமா?

2009 யுத்த காலம்,  எம் தமிழ் மக்களின்  மனங்களில் என்றுமே ஆறாத ரணங்களாக பதிந்து இருக்கத்தான் செய்கின்றது. எமக்கு தீர்வே கிடைக்காதா?  இந்தப் போர் காலத்தில்   சிறீலங்கா அரச படைகளால் விசாரணை என்ற...
கவிஞன் பாரதிக்கு சிறந்த நூற்றாண்டுப் பரிசு

தன்னாட்சிக் கவிஞன் பாரதிக்கு ஈழத்தமிழர்க்குத் தன்னாட்சி கிடைக்கச் செய்வதே சிறந்த நூற்றாண்டுப் பரிசு – சூ.யோ. பற்றிமாகரன் –

பாரதியின் மறைவின் நூற்றாண்டு 12.09.2021. கவிஞன் பாரதிக்கு சிறந்த நூற்றாண்டுப் பரிசு:  பாரதி குறித்துப் பல்வேறு பார்வைகள், பல்வேறு நிலைகளில், பல்வேறு படைப்பாளர்களால் முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பாரதியின் தனியடையாளமாக விளங்கியது; அவரின்...

ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம்

இலக்கு மின்னிதழ் 147 இற்கான ஆசிரியர் தலையங்கம் சிறிலங்காவில் மனித உரிமைகள் நிலை மோசமடைகிறது என்பதில் எவருக்கும் சந்தேகமில்லை என்பதால், ஈழத்தமிழர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய நேரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில்...
ஆப்கானிஸ்தான்-யாரை ஆதரிப்பது திணறும் அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் யாரை ஆதரிப்பது,யாரை எதிர்ப்பது? அமெரிக்கா எதிர்கொள்ளும் தர்மசங்கட நிலை மொழியாக்கம்: ஜெயந்திரன்

அமெரிக்கா எதிர்கொள்ளும் தர்மசங்கட நிலை. ஆப்கானிஸ்தான்-யாரை ஆதரிப்பது திணறும் அமெரிக்கா: காபூல் விமான நிலையத்தில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமிய தேசத்திற்கு நெருக்கமானவர்களால் ஆப்கானிஸ்தானில் படுகொலைகளும் அழிவுகளும் மேலும்...
வடக்கு கிழக்கு மகாணசபை ஆட்சி

இணைந்த வடக்குக்கிழக்கும், பிரிந்த வடக்குக்கிழக்கும் ஒரு பார்வை.! – பா.அரியநேத்திரன்-

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமானது, இணைந்த வடக்குக் கிழக்கு வரலாற்றை கொண்ட பூர்வீகத் தாயகமாகவே இருந்து வந்தது. மரபு ரீதியாக பன் நெடுங்காலமாக இது நடைமுறையில் இருந்தது. ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987...
முரண்படும் தமிழ்த் தலைமைகள்

ஜெனிவாவுக்கான அறிக்கையிலும் முரண்படும் தமிழ்த் தலைமைகள் – அகிலன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயான பிளவு மீண்டும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஒரே குரலில்...
முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: அரசாங்கத்தின் நோக்கும் போக்கும் – பி.மாணிக்கவாசகம்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள் என்பதைக் கண்டறிய முற்பட வேண்டாம். அது குறித்து ஆராய வேண்டாம் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. காணாமல் ஆக்கப் பட்டோருக்கான சர்வதேச...

அன்னை திரேசாவின் நினைவு நாளில் அனைத்துலக ஈகைத்தினம் – ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன்

அனைத்துலக ஈகைத்தினம்: வறுமையையும், துன்பங்களையும், மேற்கொள்வதற்கான தொண்டுப் பணியே ஈகை. ஈழத்தமிழர்களின் வறுமை ஒழிப்புக்கு உலகளாவிய ஈகை ஊக்குவிக்கப்படல் வேண்டும். உலக அமைதிக்கு உங்கள் குடும்பங்களை நேசியுங்கள். ஓவ்வொரு ஆண்டும் தொண்டுப் பணிகளாலும், நிதிக்கொடையாலும் பிறருக்கு உதவும் செயல்களில்...