இருபதாம் திருத்தச் சட்டமும் இருள் சூழ்ந்த அரசியல் யதார்த்தமும் -பி.மாணிக்கவாசகம்
ஜனாதிபதி கோத்தாபாயவின் திட்டப்படி இருபதாவது திருத்தச் சட்டம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது ஒரு வரலாற்று நிகழ்வு. ராஜபக்ஷக்களைப் பொறுத்தமட்டில் இது அவர்களுடைய மூன்றாவது அரசியல் சாதனை என்றே கூற வேண்டும்.
ராஜபக்ஷக்களுக்கு...
சனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு மேற்குலகம் இன்னும் அவசியமா?
ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைமையில், மேற்கு ஐரோப்பிய நாடுகளும், வட அமெரிக்காவும் பொருண்மியம், இராணுவம் மற்றும் பண்பாடு தொடர்பான விடயங்களில் பல நூற்றாண்டுகளாகப் பூகோளரீதியான ஆதிக்கத்தைச் செலுத்தி...
தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் இன்றும்! – புலவர் நல்லதம்பி சிவநாதன்
கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடலிலும், அது பற்றிய தெளிவாக்கக் கருத்தியல் அணுகுமுறைகளிலும், ஆய்வுலகச் செல்நெறி, செய்நெறி செயற்பாடுகளிலும் ஈர்ப்போடு ஈடுபட்ட ஒருவனாக இக்கட்டுரைத் தொடரினை எழுத முற்படுகின்றேன்!
ஒரு பொறியியற்...
முருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்
இத்தனை குழப்பம் நடந்தாலும் வீரபாகு தேவருக்கான பூசைக்கு தடங்கல் ஏற்படவில்லை. நேரமோ 11 மணி இருக்கும். ஆற்றில் மீண்டும் டோர்ச் அடிப்பது தெரிகிறது. இந்த முறை கொஞ்சம் யானை முன்னேறி, ஆற்றின் நடுப்பகுதியில்...
தமிழர் தாயகம் ‘தமிழீழம்’ -அன்பன்
ஈழத்தமிழினத்தின் தாயகம், ‘தமிழீழம்.’ இது இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களையும் புத்தளம், சிலாபம் மாவட்டக் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய 20,000 சதுர கிலோமீற்றருக்கு மேற்பட்ட நிலப்பரப்பைக் கொண்டது. இந்த தமிழர் தாயக நிலப்பரப்பிற்கும்...
‘கிழக்கு மாகாண மக்கள் விழித்தெழும் நேரம் இது’-மட்டு.நகரான்
தமிழ் தேசிய போராட்டத்தில் இழப்புகள் என்பது எண்ணிலடங்காது. கடந்த 35வருட காலத்தில் நாங்கள் பெற்றுக்கொண்டதைவிட இழந்தது அதிகம். வடகிழக்கு இந்த இழப்புகளில் மீள்வதற்கான வழிவகைகள் இன்றி இன்றும் தடுமாறி வருவதை நாங்கள் உணர...
சர்வதேச அல்லது கலப்பு நீதிமன்ற விசாரணையை நான் கோரி வருகிறேன் -டாக்டர் மனோகரன்
ஓய்வு பெற்ற வைத்தியரும் 2006 ஜனவரியில் திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தையுமான திரு மனோகரன் அவர்கள், நீதிக்குப் புறம்பான பாரிய மனித உரிமை மீறலுக்கு நீதி கோரி...
முருகன் வள்ளியை சந்தித்த கபிலித்தை என்ற புனித வனம் நோக்கிய பயணம்-பகுதி 3
இந்த இடத்தினை வைத்து பலர் பணம் சம்பாதிக்க முயல்வர். உண்மையற்ற பல கதைகள் கூறி ஏமாற்றுவார்கள். நாம் தான் கவனமாக இருக்க வேணும்.
இந்த இடத்துக்கு 10 பேர் செல்லணும் என்றால் ஒருவரிடம் 1500...
அழிவடைந்து கொண்டிருக்கும் சிவன் ஆலயம் – ‘பாதுகாக்க முன் வாருங்கள்’ பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
திருகோணமலை, திருமங்கலாய் காட்டுப் பகுதியில் இருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் ஒன்று அழிவடைந்து கொண்டிருப்பதாக கூறும் பேராசிரியர் ப.புஷ்பரட்ணம், அதனைப் 'பாதுகாக்க முன் வாருங்கள்' என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இந்து...
‘மக்களுக்காகப் பேசுவதும்மக்களைப் பேச வைப்பதும்’- திரு எஸ். திருச்செல்வம்
ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என்பன அமைந்துள்ளன. முதல் மூன்றும் அரசாங்க கட்டமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவை. எனவே அவற்றிடமிருந்து நேர்மை, வெளிப்படைத்தன்மை, உண்மை என்பவைகளை எதிர்பார்க்க முடியாது.
ஆனால், ஊடகம்...