மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தலும் -கிழக்கின் நிலையும் – மட்டு.நகரான்

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன. தமிழர் அரசியலில் கடந்த காலத்தில் மாகாணசபை தொடர்பில் ஆர்வம் குறைந்திருந்த நிலையிலும், இன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ள முழுமையான ஆர்வத்துடன் தமிழ்த் தேசிய...
தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள்

மாலத்தீவில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்கள்! – தோ.ம.ஜான்சன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த 08.10. 2021 வெள்ளிக்கிழமை அன்று தியேகோ கார்சியா தீவுக்கும் மாலத்தீவுக்குமிடையில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் 85 பேர் அமெரிக்கக் கடற்படையால் மீட்கப்பட்டு, மாலத்தீவு அரசிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள்...
நிலவுடைமை

நிலவுடைமையும் மழுங்கடிப்பும் – துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கு வலுச் சேர்க்கும் பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. இவற்றுள் நிலவுடைமை என்பது முக்கியத்துவம் மிக்க ஒன்றாக விளங்குகின்றது. இந்த வகையில் இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில், மலையக சமூகம் நிலவுடைமையற்ற...
அநீதி இழைக்கப்படும் போது நாங்கள் போராடுவோம்

எங்கள் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது நாங்கள் போராடுவோம் – துரைராஜா ரவிகரன்

எங்கள் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது நாங்கள் போராடுவோம்: வடக்கு கடற்பகுதி கடந்த சில தினங்களாக ஒரு கொதி நிலையில் காணப்படுகின்றது. இந்திய மீனவர்களின் ஊடுருவல்தான் இந்த நிலைமைக்குக் காரணம். வடபகுதி மீனவர்கள்...
வர்ணராமேஸ்வரன் நினைவுப் பகிர்வுகள்

கலையின் கனவொன்று…. நினைவுப் பகிர்வுகள்

வர்ணராமேஸ்வரன் நினைவுப் பகிர்வுகள்: தமிழீழத்தின் இசைப் போராளி வர்ணராமேஸ்வரன், தமிழர் இதயங்களில் சிரஞ்சீவியாக நிலைத்துவிட்டார்.  “சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது…” என்ற  அந்தக் கானக் குரலை இன்றும் திசைகள் எங்கும்  ...
தலைமைப் பதவிக்குத் தகுதியானவர்

சம்பந்தனுக்குப் பின்னர் கூட்டமைப்புத் தலைவர்? – அகிலன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின் தான் தலைமைப் பதவிக்குத் தகுதியானவர் என்று கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருப்பது தமிழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ்த்...
கட்டிடடத் திறப்புவிழா

உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்

உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்: 15.10.2021 ஆம் நாள் பன்னாட்டு வெள்ளைப் பிரம்புப் பாதுகாப்பு நாளினை வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினர் கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய செயலகத்தில் கடைப்பிடித்தார்கள். இப்...
இலக்கு மின்னிதழ் 152-ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 152-ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் இந்திய நலன் பேணுவதற்கு இலங்கைத் தமிழர்கள் நலனா பேரப்பொருள்? இலங்கையில் இந்திய நலன் பேணுவதற்கு இலங்கைத் தமிழர்கள் நலனா பேரப்பொருள்? உள்ளகப் பொறிமுறையால் மனித உரிமைகளின் தரத்தை உயர்த்த முடியுமென ஐக்கிய நாடுகள்...
தாயக மேம்பாடு-வவுனியா மாவட்டம்

தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை தொடர்ச்சி வவுனியா மாவட்டம்: குளங்களும், ஆறுகளும் – தாஸ்

தாஸ் தாயக மேம்பாடு-வவுனியா மாவட்டம்: கனகராயன் ஆறு, பாலி ஆறு, பறங்கியாறு ஆகிய பிரதான ஆறுகளும், கிளை ஆறுகள் உள்ள பகுதியாகவும் வவுனியா மாவட்டம் காணப்படுகின்றது. மிகவும் பெரியகுளம் பாவற்குளம் ஆகும். அத்துடன் 718...
தார்மீகக் கடமையில் தவறிழைத்திருக்கும் ஐரோப்பா

சேமொஸ் தீவு: அகதிகள் தொடர்பான தமது தார்மீகக் கடமையில் தவறிழைத்திருக்கும் ஐரோப்பா மொழியாக்கம்: – ஜெயந்திரன்

மொழியாக்கம்: - ஜெயந்திரன் இந்த ஆக்கத்தை நீங்கள் வாசிக்கும் நேரத்தில், கிரேக்க தேசத்தில் உள்ள சேமொஸ் (Samos) என்ற தீவிலுள்ள அகதிகளும் குடிபெயர்வாளர்களும,; தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு முகாமிலிருந்து, ஒரு புதிய, சிறையை ஒத்த...