கூட்டமைப்பு நல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்கின்றேன் – பா.அரியநேத்திரன்

பா.அரியநேத்திரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லாட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள் என்று கூறுவதை நான் ஏற்றுக் கொள்கின்றேன்: மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்களம் நிகழ்ச்சிக்கு வழங்கிய...
சூழலுக்கு எதிராக மக்கள் வாழ முற்படும் போது

புலம்பெயர் தேசத்தில் உள்ள எமது உறவுகள் சூழல் சார்ந்த விடயங்களிலும் அக்கறை செலுத்த வேண்டும்: பாகம் 2 –...

தாவரவியல் ஆசிரியரும், முன்னாள் வடமாகாண வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சரும், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் எதிரொலி நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் பாகம்...
இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களின் நிலை

விசாரணைக்காக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட கணவனைத் தேடியலையும் மனைவி – பாலநாதன் சதீஸ்

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் பலர் விசாரணை என்னும் பெயரில்  கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், நேரடியாக இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும் காணாமலாக்கப்பட்டுள்ளனர். யுத்தம் முடிவடைந்து  இன்று பன்னிரண்டு வருடங்களைக் கடந்த போதும்,...
இலங்கை இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை

“மீனவர்கள் பிரச்சினைக்குப் பேச்சுவார்தையே தீர்வாகும்” – ஜேசுராஜா பெஞ்சின்கிலாஸ்

வலையில் சிக்கிய மீனின் நிலையிலேயே  இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையும் தொடர்கின்றன. இரு நாட்டு மீனவர்களுக்கும் ‘இலங்கை இந்திய மீன்பிடிப்புக்கான கடல் எல்லை’ என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காண...
சிங்கள இனவாத கோர முகத்தின் கவசமே யொகானி

சிங்கள இனவாத கோர முகத்தின் கவசமே யொகானி – ஆர்த்தீகன்

ஆர்த்தீகன் சிங்கள இனவாத கோர முகத்தின் கவசமே யொகானி: சிங்கள இனம் தனது இனப்படுகொலையை மறைப்பதற்காக கையில் எடுத்துள்ள மற்றுமொரு ஆயுதமாகவே யொகானி என்ற சிங்களப் பாடகி நோக்கப்பட வேண்டியவர். தமிழ் மக்கள் மீதான...
பறிபோகும் மட்டக்களப்பு மாவட்டம்

பறிபோகும் மட்டக்களப்பு மாவட்டம் – இணைந்து குரல்கொடுக்கத் தமிழ்தேசியவாதிகள் முன்வருவார்களா? – மட்டு.நகரான்

மட்டு.நகரான் பறிபோகும் மட்டக்களப்பு மாவட்டம் - இணைந்து குரல்கொடுக்கத் தமிழ்தேசியவாதிகள் முன்வருவார்களா?: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று உலகம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது. கொரோனா காரணமாக நாடுகள் பொருளாதார நெருக்கடி, நாடு வழமை நிலைமைக்கு...
இராஜதந்திர முனையில் பனிப்போர்

நாமலின் இந்திய விஜயமும், இலங்கையின் இராஜதந்திரமும் – அகிலன்

இலங்கையும் இந்தியாவும் என்னதான் நட்புறவு நாடுகள் எனக் காட்டிக்கொண்டாலும், இராஜதந்திர முனையில் பனிப்போர் ஒன்று நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இந்தப் பனிப்போரில் புதுடில்லியின் நகர்வுகள் பெரும்பாலும், பின்னடைவைத்தான் சந்திப்பதையும் அவதானிக்க முடிகின்றது. தற்போது தீவிர நிலையை...
ஐ.நா.வின் 76வது ஆண்டு நிறைவு அழைப்பு

ஐ.நா.வின் 76வது ஆண்டு நிறைவு அழைப்பு: அமைதியையும் வளர்ச்சியையும் ஒன்றுபட்டு கட்டியெழுப்புதல் இதனை ஈழத்தமிழர்கள் எவ்விதம் அணுகலாம்?

சூ.யோ. பற்றிமாகரன் ஐ.நா.வின் 76வது ஆண்டு நிறைவு அழைப்பு: ஐக்கிய நாடுகள் சபையின் தோற்ற நோக்கு 1ஆம் 2ஆம் உலகப் பெரும்போர்களால்  மக்கள் அனுபவித்த துன்ப துயர வாழ்வை மீண்டும் அனுபவிக்க எந்த வகையிலும்...
இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 153 -ஆசிரியர் தலையங்கம் இந்திய சிறிலங்கா பௌத்த உறவுப் புதுப்பிப்பு; ஈழத் தமிழர்களின் அனைத்துலக ஆதரவுக்குத் தடுப்புச் சுவர் இலங்கையைச் சேர்ந்த 12 சிங்கள பௌத்த பிரமுகர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள்...
தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்

‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ எனக் கருதப்படும் தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்? புர்க்கீனா பாசோவில் தொடரப்படுகிறது வழக்கு – மொழியாக்கம்:...

‘ஆபிரிக்காவின் ஷேகுவாரா’ எனக் கருதப்படும் தோமஸ் சங்கராவைக் கொலைசெய்தது யார்? புர்க்கீனா பாசோவின் ( Burkina Faso) அன்றைய அதிபராகத் திகழ்ந்த தோமஸ் சங்கரா (Thomas Sankara) கொல்லப்பட்ட அந்த அதிர்ச்சியளிக்கும் நிகழ்வு...