சிரியாவின் சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்
சிரியாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்து.
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில்; இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இராணுவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிரிய அரச செய்திச் சேவையான...
ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை: அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படும் அபாயத்தில் கொரிய குடும்பம்
அவுஸ்திரேலியாவின் வடக்கு குவின்ஸ்லாந்தில் வசித்து வரும் கொரிய குடும்பம் ஒன்றின் நிரந்தர விசாவுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்களது 7 வயது மகனான சியோங்ஜே லிம் ஓட்டிசத்தால்...
விசா இரத்து தொடர்பான வழக்கில் தோல்வி அடைந்த அவுஸ்திரேலிய அரசு: குடிவரவுத் தடுப்பிலிருந்த சுமார் 100 வெளிநாட்டினர் திடீரென...
கடந்த சில நாட்களில் அவுஸ்திரேலியாவின் முதன்மையான குடிவரவுத் தடுப்பு முகாம்களில் விசா ரத்து செய்யப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 100 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சக்கோரிக்கையாளர்கள் வழக்கறிஞர்கள் மற்றும் புலம்பெயர்வு விதியின் கீழ்...
கால்பந்து மன்னர் பெலே காலமானார்
பிரேஸிலின் 'கறுப்பு முத்து' என வர்ணிக்கப்படும் முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலே தனது 82 ஆவது வயதில் நேற்று (29) காலமானார்.
கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள் முதன்மையானவர் என்று பெலே...
ஆங் சான் சூகிக்கு மேலும் 7 வருட சிறைத்தண்டனை
மியன்மாரின் முன்னாள் அரசு தலைவி ஆங் சான் சூகிக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் மேலும் 7 வருடசிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
இதன்படி அவருக்கு மொத்தமாக 33 வருட...
உக்ரைனில் இதுவரை 18,000 பேர் உயிரிழப்பு
உக்ரைனில் இதுவரை 18,000 பேர் உயிரிழந்திருப்பதாகவும் சுமார் 80 இலட்சம் பேர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இருதரப்பிலும் தலா ஒரு இலட்சம் வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது....
நடுக்கடலில் பல வாரங்களாக தத்தளித்த நூற்றுக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள்: மீட்ட இந்தோனேசிய மீனவர்கள்
வங்கதேச அகதி முகாம்களில் இருந்து படகு வழியாக வெளியேறிய 200க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் நடுக்கடலில் பல நாட்களாக தத்தளித்த நிலையில் அவர்களை இந்தோனேசிய நாட்டு மீனவர்கள் மீட்டுள்ளனர்.
கடந்த டிசம்பர் 26ம் திகதி...
சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை இரத்து செய்யப்போவதாக சீனா அறிவிப்பு
ஜனவரி 8-ம் திகதி முதல் சர்வதேச பயணிகளுக்கான தனிமைப்படுத்தலை இரத்து செய்யப்போவதாகவும், சர்வதேச எல்லைகளை மீண்டும் திறக்கப்போவதாகவும் சீன அரசு அறிவித்து உள்ளது.
சீனாவில் வூஹான் நகரில் 2019-ல் உருவான கொரோனா வைரஸ் உலக...
அமெரிக்காவில் கடும் பனி பொழிவு- 30க்கும் மேற்பட்டோர் பலி
அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆர்க்டிக் உறைபனியின் தாக்கத்தால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசோசியேட்டர் பிரஸ் அளித்துள்ள தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 2 இலட்சத்திற்கும் குறைவான வீடுகளில் மட்டுமே மின்சாரம் இல்லை. இது...
இந்தோனேசியாவில் கிறிஸ்துமசை கொண்டாட சென்றுள்ள 71 ஆயிரம் வெளிநாட்டினர்
உலகெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கலைக்கட்டிய உள்ள நிலையில், விடுமுறை தினங்களை கொண்டாட கடந்த 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை 71,416 வெளிநாட்டினர் இந்தோனேசியாவுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டின் குடிவரவுத்துறை அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
சராசரியாக...