ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் பல பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.08) அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மியாசாகி கடற்கரையில் இருந்து 20 மைல் தொலைவில்...
பிரிட்டனை உலுக்கிய வன்முறை: ‘இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்’ அமைதிப் பேரணி
பிரிட்டனை உலுக்கிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடந்து ஒரு வாரத்திற்குப் பின், அந்தக் கலவரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைதிப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
ஜூலை 29ஆம் தேதியன்று பிரிட்டனின் சவுத்போர்ட் நகரில் நடைபெற்ற...
கென்னியாவில் கொல்லப்படவுள்ள 10 இலட்சம் காகங்கள்: காரணம் என்ன?
இந்திய காகங்கள் கென்யாவில் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள அதிகாரிகள் பிரச்னைக்கு தீர்வாக 10 லட்சம் காகங்களை கொல்லும் பணியை தொடங்கியுள்ளனர்.
இந்த பறவைகள் மனிதர்களை குறிவைக்கவில்லை. ஆனால் இவை பல...
பங்களாதேஸில் அமையும் இடைக்கால அரசு: தலைமையேற்கும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ்
பங்களாதேஸின் இடைக்கால தலைவராக நோபல் பரிசுபெற்ற முகமட் யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹசீனா பங்களாதேசிலிருந்து வெளியேறியுள்ள நிலையிலேயே 84 வயது யூனுஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
யூனுஸ் தனது நுண்கடன் திட்டங்களிற்காக சர்வதேச அளவில் வரவேற்பை பெற்றவர் அதற்காக நோபால்...
ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிப்பு
ஹமாஸின் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் புதிய தலைவராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தீவிரடமடையும் வன்முறை: அவசர கூட்டத்திற்கு பிரதமர் மீண்டும் அழைப்பு
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) மீண்டும் இன்றிரவு அவசர கோப்ரா (COBRA) கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரிட்டனில் கடந்த சில வாரங்களுக்கு முன் 3 சிறுமிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக...
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு: இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஒழுங்கு செய்யக் கோரிக்கை
இந்தியா, இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை ஏற்படுத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையிலான மீனவர்கள் கோரிக்கை...
இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா இலண்டன் செல்கிறார்…
தெற்காசியாவில் 17 கோடி மக்கள் வாழும் வங்கதேசத்தில் 15 ஆண்டு கால ஷேக் ஹசீனாவின் ஆட்சியை மாணவர்களின் ஒரு மாத கால போராட்டம் முடிவுக்கும் கொண்டுவந்துள்ளது.
கடந்த 1971-ல் பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம்...
பங்களாதேஷ் வன்முறை : பதவியை இராஜினாமா செய்தார் ஷேக் ஹசீனா
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்
மாணவர்கள் ஆயிரக்கணக்கில் தலைநகர் டாக்காவை நோக்கி பேரணியாக சென்றுகொண்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரம் " பிரதமரும் அவரது...
இஸ்ரேலை ஈரான் எந்த நேரத்திலும் தாக்க வாய்ப்பு: அமெரிக்கா
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இன்று அல்லது அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் இராணுவம் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹமாஸ் அரசியல்...










