அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் வெளியேறியது ஒரு சதி: டொனால்ட் ட்ரம்ப்

'அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் வெளியேறியது ஒரு சதி. சொல்லப்போனால் அவர்கள் அவரை மிரட்டிப் பணியவைத்துள்ளனர்.' என முன்னாள் அமெரிக்க அதிபர் மற்றும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருமான...

வங்கதேசத்தில் கலவரம் மூண்டதற்கு அமெரிக்காதான் காரணம்: ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் கலவரம் மூண்டதற்கும், தாம் நாட்டில் இருந்து வெளியேறியதற்கும் பின்னால், அமெரிக்காவின் சதி இருப்பதாக ஷேக் ஹசீனா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, தனது...

தலிபான்களின் ஆட்சியில் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆப்கானிஸ்தான்!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்து 3 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ள நிலையில், அந்நாட்டின் பொருளாதார சிக்கல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2021, ஆகஸ்ட் 15ம்   நாள்ஆப்கானிஸ்தானில் அதிபராக இருந்த அஷ்ரப் கனியை அகற்றிவிட்டு,...

மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தீ – ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் ரஷ்யா , உக்ரைன்..

ரஷ்யாவிற்குள் உக்ரைன் படைகள் நுழைந்ததை அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்ட நிலையில், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள அணுமின் நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம்...

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல்: ஐ.நா. பொதுச்செயலர் கண்டனம்

வங்கதேசத்தில் இன அடிப்படையில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை ஐ.நா. ஒரு போதும் ஆதரிக்காது என ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு நடைமுறையை எதிர்த்து கடந்த ஜூன், ஜூலையில் மாணவர்...

பிரித்தானியா கலவரம் 100 காவற்துறையினர் காயம்

பிரித்தானியாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடம் பெற்றுவரும் கலவரங்களில் இதுவரையில் 100 இற்கு மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளதுடன், 400 இற்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியா அரசு   தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு...

அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் அலுவலகத்திற்கு முன் போராட்டம்

நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படாது தொடர்ந்தும் வஞ்சிக்கப்படும் ஏதிலிகளாகிய நாம்  நிரந்தர வதிவிட உரிமை வழங்கக் கோரி அமைதிவழிப் போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றோம். எமது போராட்டக்களத்திற்கு அணிதிரண்டு வந்து எமக்கு உறுதுணையாக...

பிரேசிலில் விமானம் விழுந்து விபத்து: பயணித்த அனைவரும் உயிரிழப்பு

பிரேசிலில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 62 பேரும் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. பிரேசிலின் பரானா மாகாணத்தில் உள்ள கேஸ்கேவலில் இருந்து கேரோலியோஸில் உள்ள சாவ் பாலோ சர்வதேச விமான...

ஹனியே படுகொலை- ஈரானின் இறையாண்மை மீதான “தீவிரமான தாக்குதல்”: ஓஐசி அறிக்கை

கடந்த வாரம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள ஓஐசி அமைப்பு, "இந்த கொடூரமான தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் முழு பொறுப்பு" என்று...

வங்கதேசம்: இடைக்கால அரசு பதவியேற்பு!

வங்கதேசத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றுள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த பதவியேற்பு...