ஜனாதிபதி தேர்தல்: தமிழ் பொது வேட்பாளரின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களது முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் முல்லைத்தீவு மண்ணில் நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு சென்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் பொது வேட்பாளர்...
தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகள் தெரிவு
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வட்டிராவின் மகள் பேடொங்டர்ன் சின்வட்டிரா அந்த நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான இவர் தாய்லாந்தின் இளம் பிரதமர் என்பதுடன் இரண்டாவது பெண் பிரதமர் என்பது...
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே சமரச பேச்சுவார்த்தை: அமெரிக்கா, கத்தார், எகிப்து முயற்சி
இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போரிடையே பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் நடவடிக்கையில் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் முன்னெடுத்துள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய...
இது வரையில் 40 ஆயிரம் பேர் பலி: காஸா இஸ்ரேல் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை!
இஸ்ரேலிய தாக்குதல்களில் இது வரையில் 40,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 92,401 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்தோடு அதிகமானவர்கள் இஸ்ரேலின் தாக்குதல்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி...
ஆபிரிக்காவில் புதிய வைரஸ் பரவல்: அவசரநிலையை அறிவித்தது WHO!
உலக சுகாதார அமைப்பு (WHO) ஆபிரிக்காவில் உள்ள MPOX வைரஸ் நோயின் புதிய வைரஸ் பரவல் காரணமாக, சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலையை (PHEIC) அறிவித்துள்ளது.
13 ஆப்பிரிக்க நாடுகளில் mpox கண்டறியப்பட்டுள்ளதாகவும்,...
மியான்மரில் கடத்தப்பட்ட 54 பேரில் 20 இலங்கையர்கள் விடுதலை
மியான்மரில் கடத்தப்பட்ட 54 பேரில் 20 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக குடிவரவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் பிரபாஷினி பொன்னம்பெரும (Prabhashini Ponnamperuma) அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஷேக் ஹசீனா பதவி விலகியதில் எமக்கு எந்தத் தொடர்பும் இல்லை: அமெரிக்கா தெரிவிப்பு
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகையின் செய்தித்...
‘போராட்டம் என்ற பெயரில் வன்முறை, விசாரணை வேண்டும்’: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தல்
“வங்கதேசத்தில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டச் சம்பவங்களே நடைபெற்றுள்ளன என குற்றம் சுமத்திய வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ,வன்முறையில் ஈடுபட்டவர்களையும், கொலைகளை செய்தவர்களையும் கண்டுபிடித்து உரிய விசாரணை நடத்தி...
ஜப்பான் பிரதமர் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா வரும் செப்டம்பர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் அவர் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதன்படி அடுத்த மாதம் தனது கட்சித் தலைமை...
ஈரான் அரசியலில் பரபரப்பு: ஈரான் துணை அதிபர் திடீர் ராஜினாமா?
சமீபத்தில் ஈரானின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜாவித் ஜாஃப்ரி திடீரென ராஜினாமா செய்துள்ளதால் ஈரான் அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜானிலிருந்து கடந்த ஜூன் 19-ஆம்...










