நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலக போவதாக அறிவிப்பு
குறைந்த வயதில் தலைமை பொறுப்பை அடைந்த பெண் தலைவர் என்று அழைக்கப்படும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் பதவி விலக போவதாக அறிவித்துள்ளார்.
தலைமைப் பொறுப்புக்கான ஆற்றல் இதற்குமேல் தன்னிடம்...
ரீயூனியன் தீவில் தஞ்சமடைந்த 46 இலங்கையர்களை அவுஸ்திரேலிய பாணியில் நாடுகடத்திய பிரான்ஸ்
இந்திய பெருங்கடலில் பிரஞ்சு நிர்வாகத்தின் கீழ் உள்ள ரீயூனியன் தீவில் படகு வழியாக தஞ்சமடைந்த 46 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசு நாடுகடத்தும் பாணியில் பிரான்ஸ் அரசு நாடுகடத்தியுள்ளது. அத்துடன் இதுபோன்று படகு வழியாக...
இந்தியாவுடன் பேச்சு நடத்த உதவுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பாகிஸ்தான் கோரிக்கை
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரியுள்ளார்.
கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்,...
உலங்கு வானூர்தி விபத்து: உக்ரைன் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் பலி
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் நடந்த உலங்கு வானுார்தி விபத்தில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிரிஸ்கி, மூத்த அதிகாரிகள் உள்பட 16 பேர் உயிரிழந்தனர். இதனை அம்மாகாண ஆளுநர், தேசிய காவல்...
ஜூனுக்கு பின் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும்: முதன் முறையாக மத்திய அரசு ஒப்புதல்
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார பெருமந்தம் இந்தியாவையும் தாக்கக் கூடும் என்று முதன் முறையாக மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
நாக்பூரில் தொடங்கியுள்ள ஜி20 நாடுகளின் உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தில் பேசிய மத்திய...
சீனாவில் கொரோனாவுக்கு ஒரே மாதத்தில் 60,000 பேர் உயிரிழப்பு
சீனாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒரு மாதத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீன தேசிய சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும்...
நேபாளத்தில் பயணிகள் விமானம் விழுந்து விபத்து: 68 உடல்கள் மீட்பு
நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே 72 இருக்கைகளைக் கொண்ட பயணிகள் எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில்,விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து...
பிரான்ஸ் சென்ற 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்
கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில்...
உலகளவில் பெரிதும் தேடப்பட்டு வந்த மனித கடத்தல் கும்பல் தலைவன் கைது- இன்டர்போல்
ஐரோப்பிய புலம்பெயர்வு நெருக்கடியின் போது ஆயிரக்கணக்கான மக்களை கடத்தியதில் குற்றவாளியாக அறியப்பட்ட மனித கடத்தல்காரரான ஜகாரியாஸ் ஹேப்டேமரியம் எனும் எரித்திரிய நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகமும் சர்வதேச காவல்துறையான இன்டர்போலும் இணைந்து...
சேதுசமுத்திர திட்டத்தை புதுப்பிக்க வேண்டுமென கோரி தமிழக சட்டசபையில் விசேட தீர்மானம் நிறைவேற்றம்
சேது சமுத்திரத் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் நேற்று விசேட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.
சேதுசமுத்திரத் திட்டம் 1860 ஆம் ஆண்டு...