இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி இராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரியசியா என்பவருக்குச்...
ரஷ்யாவின் கூர்க்ஸ் பிராந்தியத்தில் 600 ரஷ்ய இராணுவத்தினர் கைது: உக்ரைன் அறிவிப்பு
ரஷ்யாவின் கூர்க்ஸ்(Kursk) பிராந்தியத்தில் 100 குடியேற்றப் பகுதிகளை கைப்பற்றியுள்ளதோடு 600 ரஷ்ய இராணுவ வீரர்களை கைது செய்துள்ளதாகவும் உக்ரைன் அறிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 6ஆம் திகதியன்று முதல் முறையாக உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் நுழைந்து, கூர்க்ஸ்...
விடியவிடிய தாக்குதல் நடத்திய ரஷ்யா: நிலைகுலைந்த உக்ரைன்!
உக்ரைன் மீது ரஷ்யா திங்கள்கிழமை இரவு முழுவதும் நடத்திய தாக்குதலால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளும் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. ரஷ்ய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யத் தாக்குதலை உக்ரைன்...
டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி திடீர் கைது?
பிரபலமான குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ், பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தல், குழந்தைகளை மையப்படுத்திய பாலியல் சார்ந்த தகவல்கள், மோசடி ஆகிய விவகாரங்களில் சட்ட அமலாக்கத்துடன்...
‘தேசத்தை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை எமக்குண்டு’: லெபனான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் கருத்து
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இது உலக அளவில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், லெபனான் மீதான தாக்குதல் தங்கள் தேசத்தை தற்காத்துக் கொள்வதற்கான உரிமை என இஸ்ரேல் ஜனாதிபதி...
ஆபிரிக்க நாடுகள் மீது உக்ரைன் தாக்குதல் – ஐ.நாவில் முறைப்பாடு
ஆபிரிக்க நாடான மாலியில் உள்ள தீவிரவாதிகளுடன் இணைந்து மாலி நாட்டு படையினரையும், அவர்களின் பயிற்சியாளர்களான ரஸ்ய படையினரை யும் உக்ரைன் படையினர் கொலை செய்ததற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை...
இந்திய கடற்படைக்கு புதிய 4 ரஸ்ய போர்க்கப்பல்கள்!
ரஸ்ய கடற்படையின் பிரதான கட்டளை அதிகாரியான அலக்ஸ் சாண்டர் மொய்சீவ் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு இந்திய கடற்படைத்தளபதி உட்பட பல உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஸ்யாவுக்கு பயணம்...
மேற்குலக நாடுகள் மூன்றாவது உலகப்போரை தூண்டுகின்றன-இத்தாலி
ரஸ்யாவுக்குள் தாக்குதல் நடத்த தேவையான ஆயுதங்களை மேற்குலக நாடுகள் தொடர்ந்து உக்ரைனுக்கு வழங்குவதன் மூலமும் ரஸ்யாவுக்குள் உக்ரைன் மேற்கொண்டுள்ள தாக்குதல்களை ஊக்கப்படுத்துவதன் மூலமும் மேற்குலக நாடுகள் மூன்றாவது உலகப்போரை தூண்டுவதாக இத்தாலியின் துணை...
இந்தியா நினைத்தால் போர் முடிவுக்கு வரும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து
இந்தியா எங்களின் பக்கம் நிற்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியா நினைத்தால் போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 2022 பிப்ரவரி 24-ம் திகதி உக்ரைன் மீது ரஷ்ய...
ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி ஏற்பட நடவடிக்கை: பிரதமர் மோடி தகவல்
ரஷ்யா-உக்ரைன் இடையே நிரந்தர அமைதி ஏற்பட இந்தியா ஆதரவாக இருக்கும் என போலந்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
போலந்து நாட்டுக்கு 2 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் சென்றார்....










