அவுஸ்திரேலியாவில் குடும்பவன்முறைகளில் ஈடுபட்ட 650 பேர் கைது

அவுஸ்திரேலியாவில் குடும்பவன்முறைகளில் ஈடுபடுபவர்களை இலக்குவைத்து நான்கு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில் 650 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் நியுசவுத்வேல்சில் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது - இதில் கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள்...

இஸ்ரேல் – பாலஸ்தீனம் பதற்றம்: அமைதிப் பேச்சுக்கு திருத்தந்தை வலியுறுத்தல்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே சமீப நாட்களாக மோதல் வலுத்து வரும் நிலையில், இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்  திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து திருத்தந்தை பிரான்சிஸ் ரோமில் நிகழ்வு...

மிகவும் விரைவாக வளரும் பிலிப்பைன்ஸின் பொருளாதாரம்

மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் கடந்த ஆண்டு மாற்றம் பெற்றுள்ளது. கடந்த 40 வருடங்களில் தற்போதே அது மிக வேகமாக வளர்ந்துள்ளது. எனினும் உலகின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் என்பன...

உக்ரைனுக்கு இரகசியமாக விமானங்களை வழங்கும் நேட்டோ நாடு

உக்ரைனின் தாக்குதல் விமானங்களுக்கான உதிரிப்பாகங்கள் என்ற போர்வையில் தன்னிடம் உள்ள மிக்-29 ராக தாக்குதல் விமானங்களை பாகங்களாக பிரித்து போலந்து நாடு உக்ரைனுக்கு வழங்கியள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் பல விமானங்கள்...

வங்கதேச முகாம்களில் கொலைகள், பாலியல் வன்முறைகள் : உயிரைப் பணயம் வைத்து படகில் வெளியேறும் ரோஹிங்கியா அகதிகள்

கடந்த 2017ம் ஆண்டு மியான்மரில் ஏற்பட்ட வன்முறைச் சூழல் காரணமாக சுமார் 7 இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருந்தனர். இவர்கள் மட்டுமின்றி இதற்கு முன்பு தஞ்சமடைந்த ரோஹிங்கியா அகதிகள் உள்பட...

இன்று இந்தியாவின் குடியரசுத் தினம்-எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

இந்தியாவின் 74வது குடியரசுத் தினத்தையொட்டி டெல்லி கர்தவ்ய(கடமை) பாதையில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ தேசிய கொடியை ஏற்றினார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம்....

வட கொரிய தலைநகரில் 5 நாட்களுக்கு முடக்கநிலை அமுல்

வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கில் 5 நாட்களுக்கு முடக்கநிலையை அமுல்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. சுவாச நோய் தொற்று ஒன்றின் பரவல் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வட கொரிய அரசாங்க அறிவித்தல் ஒன்றை...

கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- 7 பேர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் இரு வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 07 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல நடன மண்டபமொன்றில் 11 பேர் கொல்லப்பட்டு 48 மணி நேரத்தில்...

பெருவில் அரசுக்கு எதிராக தீவிரம் அடையும் போராட்டம்-உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் மூடப்பட்டது

பெரு நாட்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் மச்சு பிச்சு மூடப்பட்டது. தென்அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள மச்சு பிச்சு உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இன்கா பேரரசு காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பு...

அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளை மீள்குடியமர்த்துவதில் தாமதம்: ஆம்னெஸ்டி அமைப்பு கவலை 

நவுருத்தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் கடல்கடந்த தடுப்பு முகாமில் இருக்கும் அகதிகளை மீள்குடியமர்த்துவதில் இன்னும் கூடுதலான முன்னேற்றம் தேவை என மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேசனல் குறிப்பிட்டுள்ளது.  கடந்த நவம்பர் மாதம் நியூசிலாந்தில் மீள்குடியமர்த்தப்படுவதற்காக...