அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோவிலுக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார்
இந்தியாவில் இராமர் பிறந்த இடமான உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் அமையவுள்ள பிரமாண்டமான ராமர் கோவில் கட்டும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக நாளை இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி கட்டிடப் பணிகளை...
எளிமையாக நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன் வேட்பாளர் பரிந்துரை நிகழ்வு
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ட்ரம்ப் ஐ அறிவிக்கும் நிகழ்வு மிகவும் எளிமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில்...
உலகில் 1.8 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிப்பு
உலகம் முழுவதும் 1.8 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பமாகிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும்...
இந்தியாவில் பாரம் தூக்கி சரிந்ததில் 11 பேர் சாவு
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனத்தில் கிரேன் சரிந்து விபத்துக்கு உள்ளானதில் 11 பேர் பலியானதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
விசாகப்பட்டினம் காவல் துணை ஆணையர் சுரேஷ் பாபு இந்த விபத்தை...
கற்றலோனியா செயற்பாட்டளர்களை கண்காணிக்கும் ஸ்பெயின்
ஸ்பெயினின் மாநிலமான கற்றலோனியாவின் சுதந்திரம் தொடர்பில் செயற்பாடுகளை மேற்கொண்டுவருபவர்களின் கைத்தொலைபேசிகளை இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட உளவுபார்க்கும் சாதனங்கள் மூலம் ஸ்பெயின் அரசு கண்காணித்து வருவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட த...
ஆப்கான் சிறையிலிருந்து 500 தலிபான்கள் விடுதலை
பக்ரித் பண்டிகையை முன்னிட்டும்,போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படியும் சிறையிலுள்ள 500 தலிபான்கள் விடுவிக்கப்பட உள்ளனர் என ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது, “ஆப்கானிஸ்தானில் பக்ரித் திருநாளை முன்னிட்டும்இ...
எலிசபெத் மகாராணியின் மாளிகை அருங்காட்சியகமாகிறது
பிரிட்டன் மகாராணி எலிசபெத், மால்டா தீவில் 3 ஆண்டுகள் வாழ்ந்த மாளிகையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
1949ஆம் ஆண்டு முதல் 1951ஆம் ஆண்டு வரை மத்திய தரைக்கடலில் உள்ள மால்டா தீவில் உள்ள...
உலகின் மிகப் பெரிய அணை உடையும் நிலையில், 4கோடி பேர் உயிரிழக்கும் அபாயம்
சீனாவிலுள்ள, உலகின் மிகப் பெரும் அணையாகக் கருதப்படும் த்ரீ கார்ஜஸ் அணை உடையும் அபாயத்தில் உள்ளதாகக் கூறப்படுகின்றது. சீனாவில் 40 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகவே இந்த அணை உடையும்...
சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரும் மர்ம விதைகள்
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆரம்பித்தது சீனாவிலேயே. தற்போது உலகம் எல்லாம் கொரோனா வைரஸ் தாக்கத்தால் அல்லாடும் வேளையில், சீனா தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
தற்போது அமெரிக்காவில் உள்ள...
இந்தியாவின் ஆயுதக் கொள்வனவு: தெற்காசியாவில் பெரும் ஆயுதக் குவிப்பிற்கு வழிவகுக்கும்
இந்தியா அளவுக்கு அதிகமாக ஆயுதங்களை வாங்குவதாகவும், இது இந்தியாவின் ஆயுதக் குவிப்பை வெளிப்படுத்துவதாகவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கருத்து வெளியிட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா 36ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதுடன், நேற்றைய தினம் அதில் 5...










