அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க ட்ரம்ப் கோரிக்கை
இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க அதிபர் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் பதிவாகும் தபால் வாக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும்...
கொரிய போர் தினத்தில் இராணுவத்தினர்க்கு துப்பாக்கி வழங்கிய வடகொரிய அதிபர்
கொரியப் போரின் 67ஆவது ஆண்டு நிறைவு தினக் கொண்டாட்டம் வடகொரிய தலைநகரில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இராணுவத் தளபதிகளுடன் உரையாடினார். இதன்போது இராணுவ வீரர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி...
அமெரிக்க – தலிபான் ஒப்பந்தத்தின் பின்னர் 10,708 இராணுவ வீரர்கள் பலி ஆப்கானிஸ்தான் அதிபர்
அமெரிக்க – தலிபான் ஒப்பந்தம் தொடங்கியதிலிருந்து இதுவரை 10,708 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில், அமெரிக்க – தலிபான்களிடையே அமைதிப் பேச்சுவார்த்தை...
சீனாவுடனான உயிரியல் ஆயுத தயாரிப்பு ஒப்பந்தம் பாகிஸ்தான் விளக்கம்
சீனாவுடன் உயிரியல் ஆயுத தயாரிப்பு ஒப்பந்தம் ஒன்றை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளதாக வந்த செய்திகளையடுத்து பாகிஸ்தான் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது
சீனாவும் பாகிஸ்தானும் மூன்று ஆண்டுகளுக்கான இரகசிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும், அதில் “அந்த்ரக்ஸ்“...
வடகொரிய மக்களுக்கு நற்செய்தி சொன்ன அதிபர் கிம் ஜாங் உன்
கொரிய போரை முடிவிற்கு கொண்டு வர பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு 67ஆண்டுகள் நிறைவு விழா வடகொரியாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்...
வளைகுடா பகுதியில் ஈரான் இராணுவப் பயிற்சி அமெரிக்கா விசனம்
வளைகுடாப் பகுதியில் ஈரான் இராணுவப் பயிற்சி மேற்கொள்வதானது பொறுப்பற்ற செயல் என அமெரிக்கா விசனம் தெரிவித்துள்ளது.
வளைகுடாக் கடற்பகுதியில் ஈரான் விமானப் பயிற்சியையும், ஏவுகணைப் பயிற்சியைம், நடத்தி வருகின்றது. சர்வதேசக் கடற்பகுதியில் ஈரான் இதுபோன்ற...
பிரான்ஸ் தயாரிப்பு ரஃபேல் விமானங்கள் இந்தியா புறப்பட்டன
பிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் விமானங்கள் இன்று இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 5 விமானங்கள் புறப்பட்டன. இவை ஜுலை 29ஆம் திகதி இந்தியா வந்தடையும்.
2016ஆம் ஆண்டு பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது
வீட்டிற்கான இழப்பீட்டு தொகை ரூ.67.90 கோடி வழங்கியதை தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அரசுடைமையானது.
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் மறைந்த முதல்வர் ஜெ., வசித்த 'வேதா இல்லம்' உள்ளது. இதை...
தூதரகத்தை மூட உத்தரவிட்ட ட்ரம்ப்;பதிலடி கொடுத்த சீனா
அமெரிக்காவில் சீன தூதரகத்தை மூட சொல்லி உத்தரவிட்டதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க தூதரகத்தை மூட சொல்லி உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கவும், ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத்...
அமெரிக்கா – அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
அமெரிக்கா அலாஸ்காவில் செவ்வய்க் கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.8ஆகப் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்திலிருந்து 105 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பெரிவில்லேவில் சக்தி வாய்ந்த...









