சுதந்திரக் குறியீடு – இந்தியாவிற்கு 111ஆவது இடம்

தனிமனித, குடிமை மற்றும் பொருளாதார சுதந்திரத்தின் (PERSONAL,CIVIC AND ECONOMIC FREEDOM) உலகளாவிய தரவரிளையில் இந்தியா 111வது இடத்தைப் பிடித்துள்ளது. 162 நாடுகளை ஒப்பிட்டு இந்தப் பட்டியல் வெளிப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கேடோ நிறுவனம் மற்றும்...

பிரான்ஸ் அதிபருக்கு கொரோனா தொற்று

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோங்குக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் சயீர்...

அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு – (மேலும் பல முக்கிய செய்திகள்)

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 இலட்சத்து 54 ஆயிரத்து 87 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இது வரையில் 7 கோடியே 44 இலட்சத்து 84 ஆயிரத்து 526 பேருக்கு கொரோனா வைரஸ்...

நிலாவில் மண்ணை எடுத்துத் திரும்பியது சீன விண்கலம்

சீனாவின் சாங்கே-5 விண்கலம் நிலவில் இருந்து கல், மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ள நிலையில்,   மீண்டும் நிலவு ஒரு போட்டிக் களமாக மாறியிருக்கிறது. இந்த விண்கலம், நெய் மங்கோல் எனப்படும் சீனாவின்...

ஈழத் தமிழர்களுக்காக தன்னுயிர் ஈந்த அப்துல் ரவூப்

1995ஆம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தின் போது யாழ். குடாநாடு மீதான பெரும் படையெடுப்பின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்களின் இடப்பெயர்வினால் துயருற்ற அப்துல் ரவூப் அவர்கள் ஈழத்தமிழர்கள் மீதான சிறீலங்கா அரச...

முதன் முதலாக வன விலங்கு ஒன்றிற்கு கொரோனா தொற்று

வன விலங்கு ஒன்றிடம் முதல் முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.   'மிங்க்' எனப்படும் ஒரு வகை எலி போன்ற உயிரினத்தை அதன் ரோமத்துக்காக பண்ணைகளில் வளர்க்கிறார்கள். அமெரிக்காவின் யூடா மாகாணத்தில் மிங்க் விலங்குகளுக்குத் தொற்று...

உ.பி. கட்டாய மத மாற்ற சட்டத்தின் கீழ் கைது – கருச்சிதைவு ஏற்பட்டதாக பெண் புகார்

உத்தர பிரதேசத்தில், இஸ்லாமியரை திருமணம் செய்த பெண் ஒருவரை கணவரிடம் இருந்து பிரித்து காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த போது கருச்சிதைவு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். மதம் மாறுவது, சட்டவிரோத மதமாற்றம், லவ் ஜிகாத் ஆகியவற்றைத்...

இந்தோனேசியாவில் ஆப்கான் அகதி தற்கொலை

இந்தோனேசியாவில் 38 வயது ஆப்கான் அகதியான அப்துல் ஹூசைன் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இம்முடிவு அவர் சாதாரண எடுத்திருக்க வாய்ப்ப்பில்லை எனப்படுகின்றது. “தாய்நாட்டில் அவரது மனைவியும் குழந்தையும் இருக்கின்றனர். அவர்களை விட்டு நீண்ட...

கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை – யுனிசெஃப்

கொரோனா வைரஸ் காரணமாக குழந்தைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்த யுனிசெஃப், ஆசிரியர்களுக்கு  கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும்  கொரோனா வைரஸுக்கு 6.5...

போராடும் விவசாயிகளுக்கு அமெரிக்காவின் சியாட்டில் நகர் மன்றம் ஆதரவு

சியாட்டில் மாநகர கவுன்சில் கூட்டத்தில், இந்திய விவசாயிகள் போராட்டத்தில் ஆதரிக்கும் தீர்மானம் டிசம்பர் 14ம் திகதி விவாதத்துக்கு வந்தது. தெரசா மாஸ்குவேடா, சாமா சாவந்த் ஆகிய சியாட்டில் மாநகர கவுன்சில் உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை...