அயோத்தி வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 13ஆம் திகதி வெளியாக வாய்ப்பு
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உரிமை கோரி வருகின்றன. இந்த வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரித்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி...
நயகரா நீர்வீழ்ச்சி அருகே பருவநிலை மாற்றத்தால் வெளியில் வந்த 100 ஆண்டுகள் பழமையான படகு
கனடா நயகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் 100 ஆண்டுகள் பழைமையான படகு ஒன்று நீரின் மேல் வந்துள்ளது.
கடந்த 1913ஆம் ஆண்டு குறித்த படகு ஹார்ஸ் ஷு அருவிக்கு அருகே தரை தட்டிய பின்னர் நீரில்...
காஸ்மீர் பதற்றம் – நாட்டின் வரைபடத்தை மாற்றுகின்றது இந்தியா
இந்திய மத்திய அரசு, நேற்று முன்தினம் (02) இந்தியாவின் புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. 28 மாநிலங்கள், ஜம்மு கஷ்மீர், லடாக் உட்பட 9 யுனியன் பிரதேசங்கள் அடங்கிய புதிய அரசியல் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த...
அமெரிக்காவில் அனைவரையும் கவர்ந்த றோபோ இராணுவ வீரர்
அமெரிக்காவின் மாசாசூசெட்டில் உள்ள றோபோ தயாரிப்பு நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ள றோபோ இராணுவ வீரர் அனை அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பாஸ்டன் டைனமிக்ஸ் என்னும் அந்த நிறுவனம், பல்வேறு வகையான றோபோக்களை உருவாக்கி வருகின்றது....
காடுகளை பாதுகாக்கும் பழங்குடி தலைவர் பதுங்கியிருந்து தாக்கிக் கொல்லப்பட்டார்
பிரேசிலின் அமேசன் காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பழங்குடியின தலைவர் ஒருவர் பதுங்கித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
பழங்குடியினத்தவர்களின் பகுதிகளில் மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பதற்கான காட்டின் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவரான போலோ பவுலினோ குவாஜஜரா...
மாலியில் தாக்குதல், 54 படையினர் பலி
மாலியின் வடகிழக்குப் பகுதியில் இராணுவ முகாம்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 54 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மாலியில் மேற்கொள்ளப்பட்ட மோசமான தாக்குதல்களில் ஒன்றாக பதிவாகியுள்ள இந்தி சம்பவமானது...
நியூயோர்க்கை விட்டு வெளியேறும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது சொந்த ஊரான நியூயோர்க் நகரத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இனி இவர் புளோரிடாவில் வாழப் போவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவில் அதிகளவில் வரி சலுகைகளை அனுபவிக்கும்...
ஏமன் போரில் இதுவரை 1இலட்சம் பேர் பலியாகியுள்ளனர்
ஏனில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக சுமார் 1 இலட்சம் பேர் பலியாகி இருப்பதாக சமீபத்திய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும்...
முன்னகர்கிறது டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடவடிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ளது.டிரம்பின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை படிப்படியாக எப்படி வெளிப்படையாகும் என்பது நிறைவேற்றப்பட்டுள்ள...
ஈராக் மற்றும் லெபனானில் பாதுகாப்பின்மையை அமெரிக்கா உருவாக்குகின்றது – ஈரான்
ஈராக் மற்றும் லெபனானில் பாதுகாப்பின்மையை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உருவாக்குவதாக ஈரான் மதத் தலைவர் அய்த்துல்லா கொமேனி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈரான் மதத் தலைவர் அய்த்துல்லா கொமேனி கூறும் போது,...