வடகொரியா ஏவுகணை சோதனை செய்ததாக ஜப்பான் புகார்

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை பரிசோதித்ததாக ஜப்பான் கடற்படை மற்றும் தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜப்பான் கடற்படை கூறும் போது, “வடகொரியா கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கும் இடையே கிழக்கு கடல் பகுதியில்...

பெல்ஜியத்தில் கொள்கலன் வாகனத்தில் இருந்து 12 குடியேற்றவாசிகள் மீட்பு

குளிரூட்டப்பட்ட கொள்கலன் ஒன்றிற்குள் காணப்பட்ட   12 குடியேற்றவாசிகளை உயிருடன் மீட்டுள்ளதாக பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பழங்கள் காய்கறிகள் அடங்கிய கொள்கலனிற்குள் 12 குடியேற்றவாசிகள் காணப்பட்டனர் என பெல்ஜியம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெல்ஜியத்தையும் நெதர்லாந்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையொன்றில்...

பாக்கிஸ்தானில் தொடரூந்தில் தீவிபத்து குறைந்தது 65 பேர் பலி

பாகிஸ்தானின், லியாகத்ப்பூர் நகருக்கருகே இன்று காலை ஓடும் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் தொகை 65 ஆக உயர்வடைந்துள்ளது. பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்றுக் கொண்டிருந்த தாஜ் ஜெம் எக்ஸ்பிரஸ் ரயிலொன்றே...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கவலைக்கிடம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு 7ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனையடுத்து கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார். இந்நிலையில்...

திபெத்தின் அடுத்த தலாய் லாமாவை தோ்வு செய்வதில் ஒப்புதல் அவசியம் – சீனா

திபெத் புத்த மதத்தின் அடுத்த தலைவரை (தலாய் லாமா) தோ்வு செய்வதில் எங்களின் ஒப்புதல் கட்டாயம்’ என்று சீனா தெரிவித்துள்ளது. திபெத்தைச் சோ்ந்த புத்த மதத்தினரின் தலைவா் தலாய் லாமா எனப்படுகிறாா். திபெத்தை சீனா...

‘போட்ஸ்வானா’ 2 லட்சம் வருடத்திற்கு முன்பு முதல் மனிதனின் தாயகமாக இருந்திருக்கலாம்

போட்ஸ்வானா நாட்டிலுள்ள சம்பேசி நதியின் கிழக்கு பிராந்தியம்தான் தற்போதுள்ள மனிதகுலத்தின் தாயகம் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.தற்போது உப்பளங்கள் நிறைந்துள்ள அந்த பகுதியில் ஒரு காலத்தில் மிகப்பெரிய ஏரி இருந்துள்ளது. அது 2 லட்சம் வருடத்துக்கு...

பிரித்தானியாவில்  டிசம்பர் 12 ஆம் திகதி பொதுத்தேர்தல் 

பொதுத்தேர்தல் கோரி பிரதமர் போரிஸ் ஜோன்ஸனினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு பிரித்தானிய பொதுமக்கள் சபையில் வெற்றியடைந்துள்ளது. 438 – 20 என்ற மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலுக்கான ஆதரவு தெரிவிக்கும் சட்டமூலம் பிரித்தானிய...

தென்கிழக்கு ஆசிய நாடுகளை குறி வைக்கும் ஐஎஸ்ஐஎஸ் மலேசிய காவல்துறை தகவல்

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி இறந்து விட்டாலும், அந்த அமைப்பு தொடர்ந்து தீவிரமாகச் செயற்படும் என நம்புவதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. எனவே, மலேசிய பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் உச்சபட்ச விழிப்பு...

பிரெக்ஸிட் நடவடிக்கைகயை ஜனவரி வரை பிற்போடுவதற்கு ஐரோப்பியம் இணக்கம்

பிரெக்ஸிட் நடவடிக்கைகயை எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதி வரை பிற்போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலம் இதற்கு சம்மதம்...

ஆஜன்டீனாவிற்கு இடதுசாரி சார்புடைய புதிய அதிபர்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தென் அமெரிக்க நாடான ஆர்ஜன்டீனாவின் புதிய அதிபராக, மத்திய இடதுசாரி கொள்கையுடைய எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர் ஆல்பர்ட்டோ பெர்னான்டஸ் வெற்றி பெற்றுள்ளார். ஏற்கனவே பதவியில் இருந்த பழமைவாத கட்சியின்...