அமெரிக்காவில் கலவரம் -ட்ரம்ப்-ன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் முடக்கம்
அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பான விவகாரத்தில், தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வரும் அதிபர் ட்ரம்ப், வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக அடுத்த 24 மணிநேரத்திற்கு அவரின் ஃபேஸ்புக்,...
இந்திய மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் – அமைச்சர் ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தின்போது இன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் குணவர்தனவுடனான சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும்,...
ஆய்வு குழுவினரை சீனா அனுமதிக்க மறுகின்றது – WHO
உலக சுகாதார அமைப்பின் மருத்துவ குழுவை ஆய்வுக்காக சீனாவுக்குள் அனுமதிகாததது வருத்தம் அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஆய்வகத்திலிருந்துதான் கொரோனா பரவியுள்ளது என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. இந்த...
சென்னையில் சராசரியை விட அதிக மழை – ஆராச்சியாளர்கள் தகவல்
ஜனவரி மாதத்தில் சென்னை நகரத்தில் பலத்த மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த 106 ஆண்டுகளுக்கு பின்னர் பெய்யும் இந்த கனமழை, சராசரியை விட 3,000...
தமிழகத்தில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்
அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கன மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, நேற்று நள்ளிரவு முதலே சென்னையின்...
மலேசியா – கொரோனா சிவப்பு மண்டலத்தில் அகதி முகாம்
மலேசியாவின் Labuan பிரதேச சுகாதார அதிகாரிகள் சுமார் 3,200 அகதிகள் வாழும் Kiamsam-ல் உள்ள பகுதியை கொரோனா சிவப்பு மண்டலமாக அறிவித்திருக்கிறது.
இதனையடுத்து, அகதி வாழும் பகுதியில் சாலைத் தடுப்பை ஏற்படுத்தியுள்ள அதிகாரிகள் கொரோனா...
கனவுக்கு உயிர் கொடுத்த ராம் – அன்று அகதி இன்று மருத்துவர்
“சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு நான் அகதி முகாமில் பல சிரமங்களிடையே வாழ்ந்து வந்தேன். அங்கு பல இழப்புகளையும் மனிதர்கள் படும் துன்பங்களையும் கண்டிருக்கிறேன். அந்த மோசமான அனுபவங்கள் எனக்கு உத்வேகத்தை வழங்கியது....
ஐரோப்பியாவுக்கு செல்ல முயன்ற பாகிஸ்தானியர்கள் ஈரானில் கைது
ஈரானில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 61 பாகிஸ்தானியர்களை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஈரான் நாட்டு ராணுவம் ஒப்படைத்திருக்கிறது.
ஐரோப்பியாவுக்கு செல்லும் திட்டத்துடன் ஈரானின் வெவ்வேறு இடங்களில் முறையான ஆவணங்களின்றி இவர்கள் தங்கியிருந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 22 பேர்...
ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த முடியாது- பிரித்தானிய நீதிமன்றம்
விக்கிலீஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த பிரித்தானிய நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, விக்கிலீக்ஸ் இணைய தள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் இரகசிய ஆவணங்களை...
விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்தை தோல்வியில் முடிந்துள்ளது.
மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இந்திய தலைநகர் டெல்லியில்...










