பிரித்தானியாவில் முழு ஊரடங்கு உத்தரவு
பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா பரவி வரும் நிலையில், நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரசும்...
கோவிட்டின் மரபணு மாற்றம் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா? – ஆர்த்திகன்
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸானது, பரம்பரை மூலக்கூறு மாற்றமடைந்த புதிய வகையாயானது எனக் கண்டறியப்பட்ட பின்னர், பிரித்தானியாவுடனான பயணத் தொடர்புகளை 50 இற்கும் மேற்பட்ட...
தமிழகத்தில் திரையரங்குகள் இயங்க தமிழக அரசு அனுமதி
தமிழகத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட திரையரங்குகள், 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து செயல்படலாம் என்ற...
கொரோனா தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி – உலக சுகாதார அமைப்பு வரவேற்பு
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதற்கு உலக சுகாதார நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது என்று மத்திய...
விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு
கடந்த ஆண்டு நவம்பர் 26ம் திகதி முதல் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களை இரத்து செய்யுமாறு கோரி, டெல்லியின் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில்,...
தாய்லாந்தில் சட்டவிரோதமாக உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பணி அனுமதி
தாய்லாந்தில் பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக, அந்நாட்டில் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக்க தாய்லாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம், முறையான ஆவணங்களின்றி தாய்லாந்தில் தங்கியிருக்கும் கம்போடியா, லாவோஸ், மியான்மர்...
உடல்களைப் புதைக்க இடமில்லை – கொரோனாவின் உச்ச பாதிப்பில் அமெரிக்கா!
கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்கள் உடலை புதைக்க இடமில்லாமல் கல்லறைகளில் மனித உடல்கள் காத்திருக்கும் அவலம் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.
கலிபோர்னியாவின் தெற்குப்பகுதியில் உள்ள பல்வேறு கல்லறைகளில் புதைக்க இடமில்லாமல் நாட்கணக்கில் மனித உடல்கள் காத்திருக்கும்...
ஆப்கானிஸ்தானில் தொடரும் பத்திரிகையாளர்கள் படுகொலை – மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம்
ஆப்கானிஸ்தான் மத்திய மாகாணமான கோரில், பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த இரு மாத இடைவெளியில் ஐந்து பத்திரிகையாளர்கள் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர்.
பிஸ்மில்லா ஐமக், ஒரு உள்ளூர் வானொலி நிலையத்தின் ஆசிரியராக இருந்தார்...
கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா அவசரகால அனுமதி
கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் நிபந்தனைகளுடன் வழங்கலாம் என்று மத்திய...
ஓவியமும் இனப்படுகொலையும் – எழில்
Vann Nath (வன் நத்) உடைய ஓவியங்கள் கம்போடிய பொல் பொட்டினுடைய (Pol Pot) இனப்படுகொலையின் கொடூரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. தனது S -21 சித்திரவதை முகாம் அனுபவங்களை ஓவியத்தினூடு அவர் ஆவணமாக்கியிருந்தார். சித்திரவதை...










