முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிப்பு: தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜபக்ச சகோதரர்கள் அரசின் உத்தரவால், 2019இல் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை இடிப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக...

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம்?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் "மேலும் வன்முறையை தூண்டும் ஆபத்து உள்ளதால்"  இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் கணக்கிலிருந்து (@realDonaldTrump)...

மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் தீவிபத்து:   குழந்தைகள் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளது  மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் பண்டாரா மாவட்டத்திலுள்ள அரசு பொது மருத்துவமனையின் நோய்வாய்ப்பட்ட பிறந்த குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை...

ஐக்கிய இராச்சியமும், ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்பமிட்ட வணிக இணக்கப்பாடு: இதன் உள்ளடக்கம் என்ன? – தமிழில் ஜெயந்திரன்

இருபத்தேழு நாடுகளைக் கொண்டதும் பிரித்தானியாவின் மிகப்பெரிய வணிகக் கூட்டாகவும் விளங்குகின்ற ஐரோப்பிய ஒன்றியக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுவதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னதாக பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரு தரப்புகளையும் சார்ந்த...

அரபிக் கடலில் தத்தளித்து வந்த மாலுமிகள் மீட்பு

சீன கப்பலில் பணியாற்றி வந்த 5 இந்தோனேசிய மாலுமிகளையும் கப்பலில் உயிரிழந்த ஒரு இந்தோனேசியரின் உடலையும் இந்தோனேசிய வெளியுறவு அமைச்சகம் மீட்டுள்ளது. இதில் 5 இந்தோனேசிய மாலுமிகளின் பணி ஒப்பந்தம் காலாவதியாகிய நிலையிலும் மற்றொரு...

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மூன்று தஞ்சை மீனவர்களை தனிமைப்படுத்த இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கடந்த 5ஆம் திகதி தஞ்சை மாவட்டம் கள்ளிவயல் தோட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற  சக்திவேல், பாலமுருகன், மணிபாலா ஆகிய மூன்று மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து,...

இந்தோனேசிய கடலுக்கு அடியில் ஆளில்லா நீர்மூழ்கி?

இந்தோனேசிய கடலுக்கு அடியில் ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் ஒன்று கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் கடல் பகுதியில் வேறொரு நாட்டின் ஆளில்லா நீர்மூழ்கி வாகனம் கண்டறியப்பட்டதை அடுத்து இந்தோனேசிய கடல் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை முன்வைத்துள்ள...

20ஆயிரம் பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தல் – ஈரான் நடவடிக்கை

கடந்த 2020ம் ஆண்டில், ஈரானுக்குள் சட்டவிரோத நுழைந்த 19,372 பாகிஸ்தானியர்கள் ஈரானிலிருந்து நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் துருக்கி மற்றும் ஐரோப்பியா நாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈரானுக்குள் நுழைந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது. கொரோனா காரணமாக கடந்த ஏப்ரல்...

உலகளவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8.84 கோடியைக் கடந்தது

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது.   இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.84 கோடியைக் கடந்துள்ள...

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

சீனாவில் ஹெபே மாகாணத்தில் கொரோனா அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு  உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில்,“சீனாவில் ஹெபே மாகாணத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களாக அங்கு கொரோனா...