சௌதி – ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை

ஏமனில் நடக்கும் போரை முடிவிற்குக் கொண்டுவர சௌதி ஹவுத்தி கிளர்ச்சியாளர்களிடையே மறைமுகப் பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து சௌதியின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தரப்பில், “ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நிலவும்...

சீனா விழுங்கும் நேபாளப் பகுதிகள்

நேபாளத்தின் நிலப்பகுதியை சீனா ஆக்கிரமித்ததாக சீன அதிபர் ஜின்பிங் இன் உருவ பொம்மையை  எரித்து போராட்டம் நடைபெற்றது. நேபாளத்தின் 36 ஹெக்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக நேபாள கணக்கெடுப்புத் துறை சமீபத்தில் வெளியிட்ட ஒரு...

இஸ்ரேல் வான்தாக்கு ல்களில் 18 பாலஸ்தீனியர்கள் பலி , 50 க்கும் மேற்பட்டோர் காயம்

செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து பலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திவரும் தாக்குதல்களில் குறைந்தது 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் காசாவின் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப்...

பலஸ்தீன முன்னணி தளபதி இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

காசாவில்  பலஸ்தீன போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் முன்னணி தளபதி பஹா அபு அல்- அத்தா இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இதற்கு பதில் நடவடிக்கையாக அந்த போராட்டக் குழு டெல்...

இரண்டாம் உலகப்போரில் காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் 75 வருடங்களின் பின்னர் கிடைத்தது

ஜப்பான் நாட்டின் ஒகினவா நகர் அருகில் நடுக்கடலில் இரண்டாம் உலகப் போரின் போது காணாமல் போன கிரேபேக் என்ற அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் 75 வருடங்களின் பின்னர் கிடைத்துள்ளது. கடந்த 1944ஆம் ஆண்டு ஜனவரி...

அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் 150இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

அவுஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூ சவுத்வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் 80 தீச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த தீயணைப்பாளர்கள் போராடி வருகின்றனர். குறைந்தது...

ஈராக் போராட்டத்தில் 300இற்கும் மேற்பட்டோர் பலி

ஈராக்கில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் 300இற்கும் மேற்பட்டோர் பலியானதாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தத்தில் அரசிற்கு எதிராகப் போராட்டக்காரர்கள் நடத்தும் போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக...

ஈரானில் 50 பில்லியன் பரல்கள் தரும் புதிய எண்ணெய் கிணறு

உலகின் அதிக எண்ணெய் வளம் கொண்ட 4வது நாடாகவும், எரிவாயு ஏற்றுமதியில் 2வது நாடாகாவும் ஈரான் திகழ்கிறது. ஆனால், சமீபத்தில், ஈரானுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. மேலும், அந்நாடு...

சிரியாவில் துருக்கி மற்றும் சிரியபடைகளிடையே கடும் மோதல்

சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி மற்றும் சிரிய படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சிரியாவின் வடக்குப் பகுதியில் உள்ள ரஸ் அல் அய்ன் நகருக்கு அருகே உள்ள உம் ஷைபா கிராமத்தில்...

சீனாவுடன் இணைந்து தனது முதல் செயற்கைக்கோளை ஏவிய சூடான்

இராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவினால் ஏவப்பட்டதாக அந்நாட்டின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது. இதனை சீனாவின் செய்திப் பிரிவிகளும் உறுதிப்படுத்துகின்றன. சூடானின் இறையாண்மை கவுன்சிலின் தலைவர்...