இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தகவல்
உலக அளவில் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 16,311 நபர்களுக்கு கொரோனா வைரஸ்...
தமிழ்நாடு: அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் ஈழ மக்கள்
கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமில், 908 குடும்பங்களைச் சேர்ந்த, 2,737 பேர் வசித்து வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம் சார்பில், அவர்களுக்காக, 1.15 கோடி ரூபாய் செலவில், 2015ஆம் ஆண்டு, 96 தொகுப்பு...
இந்தோனீசியாவில் காணாமல் போன விமானம் விழுந்து விபத்து ஏற்பட்ட இடம் கண்டுபிடிப்பு
இந்தோனீசியாவில் காணாமல் போன பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான இடத்தை கண்டறிந்துள்ளதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும் விபத்துக்குள்ளானதாக கருதப்படும் இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் அல்ல என்று...
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் படை மீண்டும் தாக்குதல்
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று காலை இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி...
கிறிஸ்துமஸ் தீவு முகாமில் தீ – விரக்தியில் முகாம்வாசிகள்
அவுஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பிற்கு அப்பால் உள்ள கிறிஸ்துமஸ் தீவு குடிவரவுத் தடுப்பு முகாமில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பலர் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் விரக்தியடைந்த முகாம்வாசிகள் இம்முகாமிற்கு தீ வைத்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ள ஒரு காணொலியில் பேசியுள்ள ஒரு முகாம்வாசி, “எங்கள் குழந்தைகள் பார்க்க முடியவில்லை. எங்கள் குடும்பத்தினரை பார்க்க முடியவில்லை.” இதில் சிலர் சுமார் 5 அல்லது 6 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முகாம்வாசி “இது அத்தனையும் போதும் போதும்” என்ற வகையில் தனது குரலைப் பதிவுச் செய்திருக்கிறார்.
அதே...
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இலங்கை அரசால் இடிப்பு – தமிழக முதலமைச்சர் கண்டனம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இலங்கை அரசால் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதில் முக்கியமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் ட்விட்டர்...
இந்தோனேசிய விமானம் 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக தகவல்
புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இந்தோனேசிய பயணிகள் விமானத்தை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்ததாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும்...
யாழ். பல்கலைக்கழக இன அழிப்பை எதிர்த்து கனடாவில் கண்டன வாகனப் பேரணி
இலங்கை அரசின் தொடரும் இன அழிப்பின் தொடர்ச்சியாக யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது. இதை வன்மையாக கண்டிக்கும் முகமாக கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கப்படும்...
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் அழிப்பு-கொளத்தூர் மணி கண்டனம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக ஆணையிட்டு புல்டோசர் வைத்து இடித்து தள்ளியதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டித்துள்ளது.
இதுகுறித்து கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள...
வரும்11ம் திகதி இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை- வைகோ அறிவிப்பு
இலங்கையில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவர்...










