இந்தியாவில் வரும் 16 முதல்  கொரோனா தடுப்பூசி திட்டம் ஆரம்பம்

கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசி ஜனவரி 16 முதல் இந்தியாவில் வழங்கப்படவுள்ளது. முதலில் மூன்று கோடி சுகாதார பணியாளர்களுக்கும் முன் கள பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி போடப்படும் என்று முன்னதாக இந்திய சுகாதாரம் மற்றும்...

அமெரிக்காவுக்கு கியூபா கண்டனம்

கியூபாவை மீண்டும் பயங்கரவாத நாடாக  அமெரிக்கா அறிவித்து, பொருளதாரத்திற்கு தடை விதித்தமைக்கு அந்நாட்டு அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரி்க்க அதிபராக விரைவில் பொறுப்பு ஏற்க இருக்கும் ஜோபைடன் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை இருக்கிறது. கியூபா...

 அமெரிக்க வௌயுறவு அமைச்சரின் ஐரோப்பிய பயணங்கள் இரத்து

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோவுடனான சந்திப்பை ஐரோப்பாவின் குட்டி நாடான லக்சம்பர்க் இரத்து செய்துள்ளது,இதையடுத்து அவருக்கு ஒரு மோசமான மூக்குடைப்பு என்று தி கார்டியன் கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்...

மார்ச் முதல் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும்: இஸ்ரேல்

இஸ்ரேலில் மார்ச் மாதம் முதல் 12 வயதுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு  தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து  இஸ்ரேல் அரசு வெளியிட்ட செய்தியில், “இஸ்ரேலில் கடந்த சில நாட்களாகக் ...

மலேசியாவில் அவசரநிலை பிரகடனம்

மலேசியாவில் அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார் அந்நாட்டின் மாமன்னர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைக்கு ஏதுவாக இந்த அறிவிப்பு இன்று  வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மாலை மலேசியாவில் இரண்டாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை...

தாய்லாந்தில் ரோஹிங்கியா முஸ்லீம்கள் கைது

தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அந்நாட்டின் பாங்காக் நகரில் 19 ரோஹிங்கியா அகதிகளையும் அவர்களுக்கு வீடு வழங்கியாக அந்நாட்டைச் சேர்ந்த பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாய்லாந்தில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் இரண்டாவது அலை கொரோனா...

 வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை – உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

இந்திய மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பான பிரச்சனையைத் தீர்க்க குழு அமைக்கப்பட உள்ளது என்றும்   இந்த குழுவை யாராலும்...

தமிழ் அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள தீவில் பதற்றம்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அத்தீவில் உள்ள குடிவரவுத் தடுப்பு முகாமில் விரக்தியடைந்த வெளிநாட்டு கைதிகளால் பதற்றமான நிலை நிலவுகிறது. இத்தீவில் வைக்கப்பட்டுள்ள...

ட்ரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் வன்முறையில் ஈடுபடலாம் – எஃப்.பி.ஐ எச்சரிக்கை

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்பதை எதிர்த்து, ஆயுதமேந்திய போராட்டங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவின் உள்நாட்டுப் புலனாய்வு முகமையான எஃப்.பி.ஐ எச்சரித்துள்ளது. இந்த போராட்டங்கள் பதவி ஏற்பு விழா நடக்கவுள்ள ஜனவரி 20-ம் திகதி,...

  2 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி!

2 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு பிரித்தானியாவில் ஒரே நாளில்  தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரித்தானியாவில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஹான்காக் கூறும்போது, “பிரித்தானியாவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2 இலட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில்...