கச்சதீவில் கறுப்புக் கொடி போராட்டம்

எதிர்வரும் மே மாதம் 28 ஆம் இடம்பெறவுள்ள தமிழகத்தின் சட்டசபை தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் சனிக்கிழமை (23) அன்று கச்சதீவுக்கு அண்மையாகவுள்ள கடல்பகுதியில் கறுப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள தமிழக...

அமைச்சராகின்றார் சமந்தா பவர்

சிறீலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மனத்தை கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்த சமந்தா பவருக்கு தற்போது ஜோ பைடனின் அரசில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அவர்...

இந்தோனீசியாவில் நில நடுக்கம் – நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என அச்சம்

இந்தோனீசியாவின் சுலவேசி தீவில் 6.2 அளவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் பெருமளவானவர்கள் பலியாகியிருக்கலாம் என  அஞ்சப்படுகின்றது. நிலநடுக்கத்தால் தேசமாகியுள்ள ஒரு மருத்துவமனையில் பல நோயாளிகளும், ஊழியர்களும் சிக்கிக்கொண்டிருக்கலாம் என்றும் செய்திகள் கூறுகின்றன. இது வரையில்...

கொரோனா தடுப்பூசி – மாநிலங்கள் பின்பற்ற வேண்டியவை – இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கொரோனா தடுப்பூசி மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றை போடுவதற்கான திட்டம்  வரும் 16ம் திகதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்த திட்டத்தின்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்  என்ன விதிகளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பாக...

மலேசியாவில் இந்தியர்கள் உட்பட 48 வெளிநாட்டினர் கைது

மலேசியாவின் Sarawak மாநிலத்தில் குடிவரவுத்துரை மேற்கொண்ட Op Benteng நடவடிக்கையில், கடந்த ஜனவரி 10,11 அன்று 48 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் 40 பேர் இந்தோனேசியர்கள், 5 பேர் இந்தியர்கள்,...

45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு

45,500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் ஓவியம் ஒன்றை தொல்லியல் நிபுணர்கள் இந்தோனீசியாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள். உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்டுள்ள இந்த  காட்டுப்பன்றி ஓவியத்தை ஆச்ரே எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு...

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றம்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீது அந்நாட்டு நாடாளுமன்றப் பிரதிநிதிகள் சபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றக் கட்டமான கேபிடலில் வன்முறையில் ஈடுபடும்படி தமது ஆதரவாளர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:  ஒரு காளை உயிரிழப்பு

மதுரையில் களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரர்களாக இருவர் தேர்வாகினர். இந்த போட்டியில் ஒரு காளை உயிரிழந்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி,...

அவுஸ்திரேலியா – நகர்புறத்துக்கு வெளியே உள்ள வீடுகள் விலையேற்றம்

அவுஸ்திரேலியாவின் நகர்புறத்துக்கு வெளியில் உள்ள பகுதிகளிலும் கடற்கரை பகுதிகளிலும் வீடுகள் விலையேறியுள்ளன. கொரோனா சூழலினால் வெளிநாடுகளுக்கு போக முடியாத நிலையும் வீட்டிலிருந்து பணியாற்றும் சூழலும் இவ்விலையேற்றத்துக்கான காரணிகளாகப் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்த், தெற்கு...

நினைவுத்தூபி இடிப்பு -விளக்கம் கோரும் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்

நினைவுத்தூபியை இடித்தது தொடர்பில் சிறீலங்கா தூதுரகத்திடம் விளக்கம் கோருகிறார் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தது தொடர்பில் விளக்கம் கோரியும், அதனை மீள அமைக்க கோரியும் நான் சிறீலங்கா தூதரகத்திற்கு கடிதம் ஒன்றை...