அமெரிக்க அரசின் உயர் பொறுப்பில் திருநங்கை நியமனம்
அமெரிக்க அரசின் சுகாதாரத் துறை துணை செயலாளராக திருநங்கை மருத்துவரை ஜோ பைடன் நியமித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு...
மீனவர்கள் படகை தாக்கி மூழ்கடித்த இலங்கைக் கடற்படை, 4மீனவர்களைக் காணவில்லை: வைகோ கண்டனம்
புதுக்கோட்டையிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் மோதி கடலில் மூழ்கடித்ததால் 4 மீனவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...
அரச குடும்பத்தை விமர்சித்த குற்றத்திற்காக பெண் ஒருவருக்கு 43 ஆண்டுகள் சிறை தண்டனை
அரச குடும்பத்தை விமர்சனம் செய்த பெண்ணுக்கு 43 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து தாய்லாந்து உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்தில் இதுவரை விதிக்கப்பட்ட தண்டனைகளிலேயே மிகக் கடுமையான தண்டனை இது என்று கூறப்படுகிறது.
அஞ்சன் என்ற அந்த 63...
பாலஸ்தீனர்களுக்கு தடுப்பு மருந்தை மறுக்கும் இஸ்ரேல்
புத்தாண்டின் முதல் நாளில், ஜெருசலேம் ஷாலோம் கல்லூரியில் மூத்த துணைத் தலைவரான டேனியல் கோர்டிசின் “தடுப்பு மருந்து அதிசயம் இஸ்ரேலை மீண்டும் அதன் வேர்களுக்கு கொண்டு வருகிறது.” என்ற தலைப்பிலான ஒரு கருத்துக்...
ஜோ பைடன் இன்று பதவியேற்பு – “நான் சவாலான மோதல்களை எதிர்கொண்டேன்“- ட்ரம்ப் உரை
அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், இன்று பதவியேற்க உள்ளார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில், குடியரசு...
சிறையிலிருந்து வெளிவர இருக்கும் சசிகலா அ.தி.மு.கவில் இணைவாரா – முதல்வர் பழனிசாமி கருத்து
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்புக் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
அரசியல் குறித்தோ அல்லது அரசியல்...
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட இருவர் மரணம்
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின் இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 16-ம் திகதி இந்தியாவில் கொரோனா தடுப்பூசித் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த மூன்று நாட்களில் 3.81 இலட்சம்...
அமெரிக்கா நோக்கிச் செல்லும் Honduras நாட்டு குடியேறிகள்
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்க உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான Honduras (ஹோண்டுராஸ்) நாட்டு குடியேறிகள் கவுதமாலா, மெக்சிக்கோ வழியாக அமெரிக்காவில் தஞ்சம் கோரும் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.
குடியேறிகளின் மீது தடியடி நடத்தியும்...
இலங்கைக்கு அனுப்ப கோரி மின் கோபுரத்தில் ஏறி அகதி போராட்டம்
திருமங்கலத்தை அடுத்துள்ள உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமினை சேர்ந்தவர் தங்கவேலு(51). கடந்த 2018ல் ஏற்பட்ட தகராறில் இவர் மீது பொலிஸ் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் தங்கவேலு, தான் இலங்கைக்கு செல்ல விரும்புவதாக கூறி...
ஜோ பைடன் உயிருக்கு ஆபத்தா? பாதுகாப்பு அதிகரிப்பு
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த, ட்ரம்பின் ஆதரவாளர்கள் சிலரால் தாக்கப்படலாம் என தகவல் பரவியுள்ள நிலையில், அவருடைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ...










