அகதிகளால் வீண் செலவு – அவுஸ்திரேலியா அமைச்சர் விமர்சனம்

மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்திரேலியா அழைத்துத்துச் செல்லப்பட்டு சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக மெல்பேர்னிலுள்ள விடுதிகள் மற்றும் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள...

உலக சுகாதார அமைப்புடன் அமெரிக்கா மீண்டும் இணைவு- ஐ. நா வரவேற்பு

உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணையும் அமெரிக்காவின் முடிவை  ஐ.நா வரவேற் றுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் மீது கடுமையாகக் குற்றம் சுமத்திய  முன்னாள்  அதிபர் ட்ரம்ப்,...

கர்நாடகாவில்  வெடி விபத்து – பலர் பலி

கர்நாடக மாநிலம் சிவமோகா (ஷிமோகா) மாவட்டத்தில் உள்ள ஒரு கல் குவாரி அருகே ஏற்பட்ட வெடிச் சம்பவத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமோகாவின் ஹுனாசோடி என்ற ஊரில் உள்ள...

இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

இலங்கை கடற் படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். கடந்த 18ஆம் தேதி காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து...

முன்னாள் அமைச்சர் உட்பட 28 அமெரிக்கர்களுக்கு  சீனா தடை

அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ உட்பட 28 அமெரிக்கர்களுக்கு எதிராக  சீனா தடை விதித்துள்ளது. சீனாவின் இறையாண்மையை தீவிரமாக மீறியதற்காக இவர்களுக்கு எதிராக தடை விதிக்கப்படுவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவுக்கும்...

உலகில் 9.80 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.80 கோடியைக் கடந்துள்ளது. சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10...

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான கோவீஷீல்ட் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத்தீவிபத்து அந்நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட...

வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்கத் தயார் – மத்திய அரசு உறுதி

புதிய வேளாண் சட்டங்களை 18 மாதங் களுக்கு நிறுத்திவைக்க தயாராக இருப்ப தாக 10 ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையில்   மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக...

அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற முதல் நாளிலேயே 15 முக்கிய உத்தரவுகளில் கையொப்பம்

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் புதன்கிழமை பதவி ஏற்க உள்ளார். அவர் பதவி ஏற்ற சில மணி நேரங்களில் 15 முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளை மாளிகையின் ஊடகப்பிரிவு...

அவுஸ்திரேலியா- தங்கும் விடுதிகளில் இருந்து அகதிகள் விடுவிப்பு

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் விடுதியில் சிறைவைக்கப்பட்டுள்ள சுமார் 60 அகதிகளுக்கு அவுஸ்திரேலிய அரசு தற்காலிக இணைப்பு விசா வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  இதையடுத்து, இன்று மெல்பேர்ன் விடுதியில் வைக்கப்பட்டிருந்த...