இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த 18ம் திகதி இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆரோக்கிய சேசு (வயது 50) என்பவருக்கு சொந்தமான...

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை விடுதலை செய்யக்கோரி போராட்டம் – ஆயிரக்கணக்கானோர் கைது

ரஷ்யாவில் அரசை விமர்சித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள நாவல்னியை விடுவிக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட  போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு அவர்களை கைது செய்துள்ளனர். ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அரசு மீது பல்வேறு...

எல்லையில் சீனா படைகளை திரும்பப் பெறாதவரை இந்தியாவும் படைகளை திரும்பப் பெறாது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்  அறிவிப்பு

எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியாவும் படைகளை திரும்பப்பெறாது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து...

லிபியாவில் படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி

லிபியா நாட்டின்  கடல்  பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 43 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்துக் குறித்து தெரியவருவதாவது, லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே கடற்கரை நகரான ‌ஷவையா உள்ளது. இந்த நகரில்...

கொரோனா வைரஸுக்கு எதிரான  ஆதரவு: இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு நன்றி

கொரோனா வைரஸுக்கு எதிராக உலக அளவில் ஆதரவளித்த இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும்...

கொரோனா எதிரொலி,ஜப்பானில் அதிகரிக்கும் தற்கொலைகள்

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், ஜப்பானில் தற்கொலைகளும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை  தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து  ஜப்பான் சுகாதாரத் துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள தகவலில் “2009ஆம் ஆண்டுக்குப் பிறகு 2020ஆம் ஆண்டில்தான்...

புதிய கொரோனா வைரஸால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் – பிரித்தானியா எச்சரிக்கை

பிரித்தானியாவில்  கண்டுபிடிக்கப்பட்ட   புதிய வகை கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என  தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் தரவுகளில் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது....

பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி: குடியரசு தின பேரணி நடக்கும்- விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்களுக்கு இடையே நடந்த 11ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் எந்த முடிவும் எட்டப்படாமலே முடிந்தது. இந்நிலையில், குடியரசு தினத்தில் திட்டமிட்டபடி டிரக்டர் பேரணி முன்னெடுக்கப்படும் என...

7 பேர் விடுதலையில் நீதிமன்றத்தின் முடிவை காங்கிரஸ் ஏற்கும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக,...

கோவிட்-19 நோயின் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 20 இலட்சங்களைக் கடந்து விட்டது – தமிழில் ஜெயந்திரன்

தற்போது உலகை ஆட்டிப்படைக்கின்ற கோவிட்-19 நோயின் காரணமாக உலகளாவிய வகையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இருபது இலட்சங்களைக் கடந்து விட்டது. ஒரு வாரத்துக்கு முன்னதாக, இறப்பு எண்ணிக்கை இரண்டு மில்லியன்களை எட்டியது. உலகின் பல நாடுகளில்...