கடத்தலுக்காக பயன்படுத்தப்படும் மலேசியா -இந்தோனேசியா எல்லைப் பகுதிகள்
மலேசியா- இந்தோனேசியா எல்லைப்பகுதியாக உள்ள மலேசிய மாநிலமான Sarawak-யின் Lundu மாவட்டத்திலிருந்து Lubok Antu மாவட்டம் வரையிலான எல்லைப்பகுதி மனித கடத்தல் மற்றும் கடத்தல் வேலைகளுக்கான முக்கியப் பகுதியாக விளங்குகின்றது.
அந்த வகையில், இம்மாவட்டங்களில்...
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகில் குண்டு வெடிப்பு
இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது. குண்டு வெடிப்பின் அதிர்வின் காரணமாக சில...
சீனாவில் ஊடகவியலாளர்கள் தாமாக ஆன்லைனில் செய்தி வெளியிட தடை – LJF அமைப்பு கண்டனம்
ஊடகவியலாளர்கள் தணிக்கையின்றி தாமாக ஆன்லைனில் செய்தி வெளியிட சீனா தடை விதித்ததிற்கு உலக ஊடகவியலாளர் கூட்டமைப்பு(LJF) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
‘’பொது மக்கள் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட அனுமதிக்கும் ஊக்கமிகுந்த சமூகம் தான் முன்னேற்றத்துக்கும்,...
புதிய கொரோனா வைரஸை 89% எதிர்கொள்ளும் தடுப்பூசி
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு புதிய தடுப்பூசி பரிசோதனையில், அது 89.3 சதவீதம் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்திறனோடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நோவாவேக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த தடுப்பூசி, பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய...
போராட்டத்தைக் கைவிட மறுக்கும் விவசாயிகள், எல்லைகளில் பாதுகாப்பு படையினர் குவிப்பு
காசிப்பூர், சிங்கு எல்லை பகுதியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி - உத்திரப் பிரதேச எல்லையான காசிப்பூர்...
பெருவிலிருந்து நாடு திரும்பும் இந்தோனேசிய தொழிலாளர்கள்
சீன கப்பலில் பணியாற்றி வந்த 48 இந்தோனேசிய தொழிலாளர்கள் பெரு நாட்டில் தவித்து வந்த நிலையில், அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாட்டை அந்நாட்டில் உள்ள இந்தோனேசிய தூதரகம் மேற்கொண்டு இருக்கிறது.
இதன் மூலம் சீன...
விடுவிக்கப்பட்ட அகதிகள் மீள் குடியமர்த்தப்பட மாட்டார்கள் – அவுஸ்ரேலிய உள்துறை
விடுவிக்கப்பட்ட அகதிகள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய உள்துறை அறிவித்துள்ளது.
சமீபத்தில் அவுஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு வழங்கப்பட்ட இறுதிப் புறப்பாடு இணைப்பு விசா குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை, அவுஸ்திரேலியாவிலிருந்து...
கொரோனா தடுப்பு மருந்தை பதுக்கும் பணக்கார நாடுகள் தென் ஆபிரிக்க அதிபர் குற்றச்சாட்டு
உலகின் பணக்கார நாடுகள் தேவைக்கு அதிகமாகக் கொரோனா தடுப்பு மருந்துகளை பதுக்கி வைத்துக் கொள்வதால் மற்ற நாடுகளுக்குக் தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமாஃபோசா குற்றம் சாட்டியுள்ளார்.
உலக...
ட்ரம்பின் ஆதரவாளர்கள் மீண்டும் தாக்கலாம்- அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை
ட்ரம்பின் ஆதரவாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஜனவரி 6ம் திகதி அமெரிக்க நாடாளுமன்றக் கட்டட தாக்குதலை நடத்திய டிரம்பின் ஆதரவாளர்களால், தீவிரமாக தங்கள் கருத்தை...
விவசாயிகள் போராட்டம்: இரு சங்கங்கள் திடீர் விலகல்?
டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் இருந்து இரண்டு வேளாண் அமைப்புகள் விலகுவதாக அறிவித்துள்ளன.
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் சங்கங்கள் இந்திய...










