பெருவிலிருந்து நாடு திரும்பும் இந்தோனேசிய தொழிலாளர்கள்

சீன கப்பலில் பணியாற்றி வந்த 48 இந்தோனேசிய தொழிலாளர்கள் பெரு நாட்டில் தவித்து வந்த நிலையில், அவர்கள் நாடு திரும்புவதற்கான ஏற்பாட்டை அந்நாட்டில் உள்ள இந்தோனேசிய தூதரகம் மேற்கொண்டு இருக்கிறது.
இதன் மூலம் சீன கப்பல்கலில் பணியாற்றி வந்தவர்கள் சொந்த நாடான இந்தோனேசியாவுக்கு திரும்பியிருக்கின்றனர்.