அமெரிக்காவில் தேதப்படுத்தப்பட்ட காந்தி சிலை – இந்தியா கண்டனம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பூங்காவில் வைக்கப்பட்டிருக்கும் காந்தி சிலையின் அடித்தளத்தை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள அந்நாட்டில் உள்ள இந்திய அமெரிக்கர்கள், இந்தச் சம்பவத்தை வெறுக்கத்தக்க குற்றமாக...

மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தொடரும் – விவசாயிகள் அறிவிப்பு

விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைக் கதவுகள் அடைக்கப்படவில்லை என சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே இதுவரை...

இந்தோனேசியாவில் கொரோனா தொற்றினால் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு

இந்தோனேசியாவின் தவறான சோதனை முறை, தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்தல் முறைகள் காரணமாக அந்நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்திருக்கிறது. அதிகாரப்பூர்வ எண்ணிக்கையான 1 மில்லியன்+ என்பதை...

வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கு குடியுரிமை வழங்க அமீரகம் முடிவு

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வெளிநாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு அமீரக குடியுரிமை வழங்க விதிமுறைகளில் திருத்தம் செய்து அமீரக துணை அதிபர் உத்தரவிட்டுள்ளார். அமீரக துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு...

அகதி முகாமில் இருந்து காணாமல் போன ரோஹிஞ்சா முஸ்லீம்கள்

இந்தோனேசியாவின் அச்சே மாநிலத்திலுள்ள அகதி முகாமில் இருந்து நூற்றுக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களைக் காணவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மியன்மாரில் 2017ஆம் ஆண்டு அந்நாட்டு இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைக்கு அஞ்சி சிறுபான்மை ரோஹிஞ்சா முஸ்லிம்கள்...

பத்திரிகையாளர் கொலை -பாக்கிஸ்தானிடம் மரணதண்டனை விதிக்கும் பொறுப்பை கோரும் அமெரிக்கா

பத்திரிகையாளர் டேனியல் பியர்லை கொலை செய்த பயங்கரவாதிக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் அதிகாரத்தை அமெரிக்காவுக்கு வழங்கக்கோரி பாக்கிஸ்தானிடம்  வெள்ளை மாளிகை கோரிக்கை வைத்துள்ளது. பாகிஸ்தானில் 2002ல் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற அமெரிக்க...

14 நாடுகளில் பரவியுள்ள புதிய கொரோனா வைரஸ்- அதிக மரணங்களை ஏற்படுத்துவதாக தகவல்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.25 கோடியைக் கடந்துள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா,...

டெல்லி வன்முறை -6 பத்திரிகையாளர் மீது தேசத்துரோக வழக்கு

விவசாயிகள் டிராக்டர் பேரணியில் நடத்தப்பட்ட வன்முறையையடுத்து, தேசத் துரோகம், குற்றச் சதி, மக்களிடம் மோதலைத் தூண்டும் வகையில் விரோதத்தை ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளில்  6 பத்திரிகையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மத்திய அரசின்...

மலேசியாவில் 58 பேர் கைது

மலேசியாவின் Sarawak மாநிலத்தில் நடத்தப்பட தேடுதல் நடவடிக்கையில் 58 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியுள்ள வெளிநாட்டின கொரோனா பரவுவதைத் தடுக்கும் விதமாக Op Jala எனும் நடவடிக்கை Sarawak மாநிலத்தில்...

இலங்கை தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலுவுக்கு மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி  அளித்துள்ளார். திராவிட முன்னேற்றக்  கழகப்...