மலேசியாவில் 58 பேர் கைது

மலேசியாவின் Sarawak மாநிலத்தில் நடத்தப்பட தேடுதல் நடவடிக்கையில் 58 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியுள்ள வெளிநாட்டின கொரோனா பரவுவதைத் தடுக்கும் விதமாக Op Jala எனும் நடவடிக்கை Sarawak மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.