82 நாடுகளில் பரவிய உருமாறிய புதிய கொரோனா வைரஸ்- WHO
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் 82 நாடுகளில் பரவியுள்ளன என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்புக்கள் 103,945,393 ஆக அதிகரித்துள்ள நிலையில், 2,248,089 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,...
மியான்மரில் இராணுவ ஆட்சி – ஐ.நா கண்டனம்
மியான்மர் இராணுவத்தின் நடவடிக்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,...
இந்த அரசு விவசாயிகளுக்கானது – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 2021-2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா...
ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராக போராட்டம் – ஆதரவாக அமெரிக்கா கருத்து
ரஷ்யாவில் அமைதியாக போராடும் போராட்டக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக ரஷ்சிய அதிகாரிகள் செயல்படுவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தனது ட்விட்டரில் வெளியிட்ட கருத்தை ரஷ்சியா...
எழுவர் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது நியாயமில்லை- பா.ம.க தலைவர் ராமதாஸ் அறிக்கை
தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பேரறிவாளன் விடுதலை குறித்து ஒரு வாரத்தில் தமிழக ஆளுனர் முடிவெடுக்க வேண்டும்...
அவுஸ்திரேலியா-புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நட்ட ஈடு வழங்க உத்தரவு
ஏறக்குறைய 10,000 புகலிடக் கோரிக்கையாளர்களின் தனியுரிமையை மீறியதற்காக, உள்துறை அமைச்சு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நவுருத்தீவில் செயல்படும் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என...
மியான்மரில் இராணுவப்புரட்சி – அரச அதிகாரிகள் சிறை பிடிப்பு
மியான்மரில் தலைவர் அங் சன் சூகி உட்பட பல உயர்மட்ட தலைவர்களை இராணுவம் சிறைப்பிடித்துள்ளதாக அந்த நாட்டின் பேச்சாளர் மையோ நியன்ட் சி.என்.என் ஊடகத்திற்கு இன்று தெரிவித்துள்ளார்.
தலைநகரை இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவே தெரிகின்றது. பெருமளவானோர்...
உலகளவில் 10 கோடியைக் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், இன்று உலகளவில் 10.35 கோடிக்கும் அதிகமானவர்களைப் பாதித்துள்ளது.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.36 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா, இந்தியா,...
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் – 100-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை எனத் தகவல்
டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணி வன்முறைக்கு பின் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியத் தலைநகர் டெல்லியில் இரு மாதங்களுக்கும்...
மியான்மரில் இராணுவப்புரட்சி என்.எல்.டி கட்சித்தலைவர் ஆங் சான் சூகி கைது
மியான்மரில் இராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஆளும் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பர்மா...










