ஏழு பேர் விடுதலை தொடர்பில் சட்டரீதியான ஆலோசனைக்குப் பின் முடிவு -அமைச்சர் சி.வி.சண்முகம்
ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுத்து அறிவிப்பதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் குறித்து குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது அவர் முடிவெடுப்பார் என்று ஆளுநர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் இந்தியப் பிரதமர்...
ஏமன் போர் நடவடிக்கைகளுக்கு இனி ஆதரவு இல்லை – அமெரிக்கா முடிவு
ஏமனில் தனது கூட்டணி நாடுகள் ஈடுபட்டுவந்த போர் நடவடிக்கைகளுக்கு அமரிக்கா தந்துவந்த அதரவை நிறுத்தப்போவதாக அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
"ஏமன் போர் நிறுத்தப்படவேண்டும்" என அமெரிக்க அதிபர் பைடன் தனது...
மியான்மரில் இராணுத்துக்கு எதிராக போராட்டம் – சிலர் கைது
மண்டலே நகரத்தில், மியான்மர் பல்கலைக்கழகத்தின் முன் இராணுவத்தை எதிர்த்து ஒரு சிறு போராட்டம் நடைபெற்றது. அதில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மியான்மர் இராணுவத்திற்கு எதிராக பெரியளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றாலும், யங்கூனில்...
எழுவர் விடுதலை விவகாரம்: பாஜக, தமிழக ஆளுநர், அதிமுக மூவர் கூட்டணியின் கபட நாடகம் – வைகோ
எழுவர் விடுதலை குறித்த ஆளுநரின் நிலைப்பாட்டை விமர்சித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டுளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் , “பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை...
தமிழக மீனவர்கள் கொலை -வழக்குப் பதிவு செய்யப்படுமா?- மத்திய உள்துறை செயலரை பதிலளிக்க உத்தரவு
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக அந்நாட்டுக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்வது குறித்து மத்திய உள்துறை செயலரை பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 18ம் திகதி...
7பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்: தமிழக ஆளுநர்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல காலமாக தமிழகத்தை சேர்ந்த பல கட்சிகள்...
ஈழத் தமிழரின் நீதிக்கான போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்: சீமான்
தற்போது ஈழத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டம் வெற்றி பெறட்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஈழத்தில் சிங்களப் பேரினவாத அரசால்...
ஏழு பேர் விடுதலையில் ஏன் தாமதம்? தமிழக முதல்வர் விளக்கம்
சட்டப்பேரவையில் சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையில் ஏன் தாமதம் ஏற்படுகின்றது என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி...
விவசாயிகள் பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும்- இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தல்
இந்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசால் கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் 2 மாதங்களுக்கு...
மியான்மரில் இராணுவ ஆட்சி: நாடு திரும்ப அஞ்சும் ரோஹிங்கியா அகதிகள்
“மியான்மர் இராணுவம் எங்களது மக்களைக் கொன்றது, எங்கள் சகோதரிகள், தாய்மார்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது, எங்களது கிராமங்களைத் தீக்கரையாக்கியது.
அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் நாங்கள் எப்படி பாதுகாப்பாக வாழ்வது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்...










