இன்று உலக சுற்றுச்சூழல் தினம் – 2021ஆம் ஆண்டின் கருப்பொருளை அறிவித்தது ஐ.நா

உலக சுற்றுச்சூழல் தினம், 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக `சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு' என ஐக்கிய நாடுகள் சபை...

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின்  முகநுால் முடக்கம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முகநுால் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு நீக்கியுள்ளது முகநுால் நிறுவனம். கடந்த ஜனவரி மாதம், அமெரிக்க கேப்பிடோல் அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து அவர் இட்ட...

அவுஸ்திரேலியாவில் இனவாதத்தை அதிகரித்திருக்கும் கொரோனா பெருந்தொற்று

ஈராக்கிலிருந்து வெளியேறிய முகமது அல்-கபாஜி அவுஸ்திரேலியாவில் தங்கள் குடும்பத்தினருடன் அரசியல் தஞ்சம் கோரிய போது அவரது 13 ஆகும். தன்னுடைய வாழ்நாளில் பெரும் பகுதியை அவுஸ்திரேலியாவிலேயே அவர் கழித்திருக்கிறார். இந்த நிலையில், அவரை விமான...

நான் கூறியதை, இப்போது அனைவரும் கூறுகின்றனர்  -அமெரிக்க முன்னாள் அதிபர்

கொரோனா தொற்று சீனாவில் இருந்துதான் பரவத்தொடங்கியது   என்று நான் முன்னமே கூறினேன், அதையே இப்போது அனைவரும் கூறுகின்றனர் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும்   கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்...

கொரோனா பரவல் அதிகரிப்பு – பிரேசில் அதிபருக்கு எதிராக  வலுக்கும்  போராட்டம்

கொரோனா பரவலை தடுக்க தவறிவிட்டதாக கூறி, பிரேசில் அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவலின் முதல் அலை மற்றும் இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்...

இந்தியாவின் இரயில் பாதைகளில் இறந்த 8 ஆயிரம் பேர்: பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

கொரோனா பெருந்தொற்று சூழலினால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக, இந்தியா முழுவதும் இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் 2020ல் 8,700 பேர் இரயில் பாதைகளில் அடிப்பட்டு உயிரிழந்திருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற...

ஓமன் வளைகுடா கடல் பகுதியில் ஈரான் கடற்படை கப்பல் தீப்பிடித்து மூழ்கியது

ஈரான் கடற்படையின் மிகப்பெரிய கப்பல் ஒமன் வளைகுடா கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கியுள்ளது. இரானிய ஊடக தகவல்களின்படி, கார்க் என்ற அந்த கப்பலில் இருந்த மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீப்பிடித்த கப்பல் தொடர்பான மற்ற விவரங்கள்...

இஸ்ரேலில் நெதன்யாகு ஆட்சி அகற்றப்பட்டு ஆட்சியமைக்கப் போகும் எதிர்கட்சிகளின் கூட்டணி

இஸ்ரேலில் ஆட்சிமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதால் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வர இருக்கிறது. எட்டு கட்சிகளின் புதிய கூட்ணி உருவாகி விட்டதாக மையவாத யேஷ்...

நுாற்றாண்டுகளுக்குப் பிறகு நினைவு கூரப்படும் அமெரிக்க இனப்படுகொலை

அமெரிக்க வரலாற்றில் மிகமோசமான இன வெறுப்பு சம்பவங்களில் ஒன்றான 1921ஆம் ஆண்டு நடைபெற்ற துல்சா இனப் படுகொலையை முதல் முறையாக  ஜோ பைடன் நினைவு கூர்ந்துள்ளார். அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணம் துல்சா பகுதியில், நடந்தப்...

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகள் – WHO கவலை

இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகளில் ஒன்றுதான் மிகவும் கவலை தரும் பிரச்னையாக உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  2,83,07,832 உள்ளது. அது நேரம்   உயிரிழப்புகள்...