ஆஸ்திரேலியா- சுமார் 20 லட்சம் தற்காலிக விசாவாசிகள்!

ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், ஆயிரக்கணக்கான தற்காலிக விசாவாசிகள் தொடர்ந்து உதவிகள் தேவைப் படுவோர்களாக உள்ளனர் என ஆஸ்திரேலிய செஞ்சிலுவை சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பெருந்தொற்று சூழலின் தொடக்க...

துருக்கி, கிரீஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்  – பலர் உயிரிழப்பு

துருக்கியின் ஈஜியான் கடலோர பகுதியிலும், கிரீஸின் சேமோஸ் தீவிலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளதோடு உயிரிழப்புகளும்  ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் இஸ்மிர் மாகாணத்தை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம்,...

 அடுத்த 3 ஆண்டுகளில் குடியேற்ற வாசிகளை நாட்டுக்குள் அனுமதிக்க திட்டம்- கனடா அறிவிப்பு

சுமார் 12 இலட்சத்துக்கும் அதிகமான குடியேற்ற வாசிகளை, அடுத்து வரும் 3 ஆண்டுகளில் நாட்டுக்குள் அனுமதிக்க கனடா திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த கனேடிய மத்திய குடியேற்ற அமைச்சர் மார்கோ...

அகதிகள் போராட்டத்தில் போராட்டக்காரரை தாக்கிய ஆஸ்திரேலிய அதிகாரி 

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அகதிகள் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஹோட்டலுக்கு  வெளியே அகதிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த நிலையில், ஆஸ்திரேலிய காவல் அதிகாரி ஒருவர் போராட்டக்காரரை தாக்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய சுமார் நூற்றுக்கணக்கான அகதிகள் தடுப்பிற்கான...

சவுதி அரேபியா வெளியிட்ட புதிய ரியால் – இந்தியா கடும் கண்டம்

ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு இந்த ஆண்டு தலைமை தாங்கும் சவுதி அரேபியா, அந்நிகழ்வையொட்டி வெளியிட்ட விளம்பரம் மற்றும் புதிய சவுதி ரியாலில் காஷ்மீர் இல்லாத இந்திய வரைபடம் இடம்பெற்றிருப்பதற்கு, இந்தியா தனது...

ரோஹிங்கியா அகதியின் படகுப் பயண அனுபவம்

“என்னால் மலைகளைப் பார்க்க முடியவில்லை, நிலத்தைப் பார்க்க முடியவில்லை, இந்தோனேசிய படகுகளை மட்டுமே காண முடிந்தது. அவர்கள் (ஆட்கடத்தல் முகவர்கள்) செயற்கைக்கோள் அலைப்பேசிகள் வழியாக வங்கதேசத்திலிருந்த முகவர்களை தொடர்பு கொண்டனர். பிறகு நான் உள்பட 99...

இயற்கையின் கோரத்தாண்டவத்தில் வியாட்நாம் – இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

வியாட்நாமில் Molave எனும் புயல் ஏற்படுத்திய பாதிப்பினால் 35 உயிரிழந்துள்ளதாகவும்  நிலச்சரிவில்  பலர் காணாமல் போகியுளளதாகவும்  தகவல்கள் வெளியாகிஇருக்கின்றன.  கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட Quang Nam மாகாணமும் தற்போதைய நிலச்சரிவில் சிக்கியுள்ளது. முன்னதக, இந்த வெள்ளத்தில் அம் மாகாணத்தை சேர்ந்த 136 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த சூறாவளியினால் 56,000 வீட்டுக் கூரைகள் சேதமடைந்திருக்கிறது. அத்துடன், Quang Ngai மாகாணத்தில் உள்ள 17 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையைஇச்...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாடம் புகட்டுக: பா.ம.க வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்கு தமிழகத்தில் உள்ள  பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கடந்த  27ம் திகதி...

வியட்நாமைத் தாக்கிய சூறாவளி- பல இலட்சம் மக்கள் பாதிப்பு

வியட்நாமைத் தாக்கிய சூறாவளியின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இச் சூறாவளியின் காரணமாக 174 பேர் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை காலை, உள்ளுர் நேரம் 11.00...

காலநிலை அகதிகளுக்கு சிறப்பு விசா வழங்க ஆஸ்திரேலியாவுக்கு கோரிக்கை

வரும் ஆண்டுகளில் ஏற்படப்போகும் காலநிலை மாற்றத்தால் பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெரிய அளவில் இடம்பெயரக்கூடும் எனக் கூறப்படுகின்றது. அவ்வாறு பாதிக்கப்படும் பசிபிக் தீவு நாட்டவர்களுக்கு சிறப்பு விசா வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து...