சீனாவில் பறவைக் காய்ச்சல் – மனித குலத்திற்கு மீண்டும் ஆபத்தா?

உலகிலேயே   முதல்முறையாக சீனாவைச் சேர்ந்த 41 வயதான ஒருவருக்கு மிகவும் அரிதான பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மேலும் H10N3 என்று அறியப்படும் இவ்வகைப் பறவைக் காய்ச்சல் தொற்று மனிதர்களிடமிருந்து மற்றொரு மனிதருக்குப் எளிதாகப்...

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு எழுவரை விடுதலை செய்ய, தமிழக முதல்வருக்கு விசிக வேண்டுகோள்

நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகளின் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள...

தமிழக அரசு, இலங்கை அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்-சுப்பிரமணியன் சுவாமி

தமிழக அரசு, இலங்கையின் ராஜபக்‌ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். "ஸ்டாலினைத் தலைமையாகக்கொண்ட தமிழ் நாட்டு அரசு, இலங்கையின் ராஜபக்ச...

மலேசியாவில் 82,341 குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு

மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 82,341 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார். இந்நிலையில் மலேசியாவில் மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை இன்று அமலுக்கு வந்துள்ளது....

இந்தியா – சீனா மோதல்: சீன வலைதள எழுத்தாளர் சிறையில் அடைப்பு

இந்தியா, சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த ஆண்டு நடந்த மோதலில் சீன வீரர்கள் அதிக அளவில் இறந்ததாக எழுதிய வலைதள எழுத்தாளர் (ப்ளாக்கர்) சியி ஜிமிங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தியா, சீனா இடையிலான...

அதிகரிக்கும் கொரோனா – மிகப்பெரிய பரிசோதனைக்கு நடவடிக்கை முன்னெடுப்பு

வியட்நாமில் புதிய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதால், அதை சமாளிக்கும் விதமாக மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் இதுவரை 7,000க்கும் அதிகமான பாதிப்புகளும் 47 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. அதில் பாதிக்கும் மேற்பட்ட...

 கொரோனா நோயாளிகளுக்கு மூலிகை லேகியத்தை மருந்தாக வழங்க ஆந்திர அரசு அனுமதி

ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூரின் கிருஷ்ணபட்டிண் கிராமத்தைச் சேர்ந்த போனஜி அனந்தய்யா என்வர் கொரோனா நோயாளிகளுக்காக தயாரித்த கத்திரிக்காய் மூலிகை லேகியத்தை பயன்படுத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே சமயம், அவர் தயாரித்த...

‘சீனாவின் பிடியில் இலங்கை இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்து’ -வைகோ

சீனாவின் பிடியில் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் இருப்பது இந்தியாவின் பூகோள நலன்களிற்கு ஆபத்து என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் இலங்கையின்...

சீனாவின் மக்கள்தொகையில் வீழ்ச்சி –  கட்டுப்பாட்டை தளர்த்தும் அரசு

சீனாவில் ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடனான கூட்டத்துக்குப்...

அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் நியூசிலாந்து

அவுஸ்திரேலி தடுப்பு முகாம் அகதிகளில் ஆண்டுதோறும் 150 பேரை ஏற்றுக்கொள்ள இன்றும் தயாராக இருப்பதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழான மீள்குடியேற்றம் நிறைவடைந்த...