கொரோனா வைரஸ்: ஒரே நாளில்1,52,734 பேர் இந்தியாவில் பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,52,734 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்றும்  ஒரே நாளில் 3,128 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இந்திய சுகாதாரத்துறை அமைச்சசகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சக தரவுகளின்படி,...

கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் இருந்து வெளியாகி இருக்கலாம் – பிரித்தானிய உளவுத்துறை

அமெரிக்காவைத் தொடர்ந்து, தற்போது பிரித்தானிய உளவு அமைப்புகளும், கொரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகத்தில் இருந்து கசிந்திருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது. இந்த செய்தி ‘தி சன்டே டைம்ஸ்’ என்கிற பிரித்தானிய பத்திரிகையில்  வெளியான பின்,...

முஸ்லிம் அல்லாத அகதிகளின் குடியுரிமை விண்ணப்பங்களை வரவேற்கும் இந்திய அரசு

ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானைச் சோ்ந்த முஸ்லிம் அல்லாத அகதிகள் இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிவிக்கையில்: குடியுரிமைச் சட்டம் 1955-இன் பிரிவு 16-இன்...

கொரோனா வைரஸால் மேலும் 36 பேர் மரணம் – 2,849 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 36 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் இதனை நேற்றிரவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை...

வடகொரிய சுரங்கங்களில் குழந்தைப் பணியாளர்கள்- நியாயப்படுத்தும் அரசு

வட கொரியாவில் இருக்கும் ஆதரவற்றவர்கள், தன்னார்வலர்களாக முன் வந்து அரசாங்கத்தின் சுரங்கங்கள் மற்றும் பண்ணைகளில் பணியாற்றுவதாக வட கொரிய அரசு ஊடகம் கூறியுள்ளது. நல்ல அறிவும், தைரியமும் உள்ள இளமை காலத்தில்  நூற்றுக் கணக்கான...

இனப் படுகொலையை ஏற்றுக்கொண்டது யேர்மனி

காலனித்துவக் காலத்தில் நமீபியாவில் மேற்கொண்ட படுகொலைகளை இனப் படுகொலைகளாக யேர்மன் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 100 வருடங்களுக்கு முன்னர் ஹெரிரோ மற்றும் நமா ஆகிய இன மக்களுக்கு எதிராக இந்த இனப் படுகொலை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த...

காற்றில் பரவும் புதிய கலவையான கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு

இந்தியாவில் பரவிய கொரோனா வகையும், பிரிட்டனில் பரவிய வகையும் கலந்த ஒரு புதிய கோவிட் திரிபு வியட்நாமில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது என அரசாங்க கூட்டம் ஒன்றில் வியட்நாமின் சுகாதாரத் துறை அமைச்சர்...

அதிகரிக்கும் கொரோனா: பிரேசிலில் அதிபரை எதிர்த்து போராட்டம்

பிரேசிலில் கொரோனா தொற்று பரவலை சரியாக கையாளவில்லை என அதிபர் போல்சினாரோ அரசுக்கு எதிராக மக்கள்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா  வைரஸால் அதிகம் பாதிப்பு அடைந்த நாடுகளில் பிரேசிலும் ஒன்று. பிரேசிலில் 1.6 கோடி...

இந்தியாவில் காணப்பட்ட வைரஸ் 53 நாடுகளில் பரவல்-  WHO

'புதிய உருமாறிய பி.1.617 கொரோனா வைரஸ் வகை முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோனா இப்போது 53 நாடுகளில் பரவி இருக்கிறது. இந்த பி.1.617.1, வைரஸ் வகை இப்போது பி.1.617.2 மற்றும்...

பஷார் அல் அசாத் சிரியாவின் அதிபராக மீண்டும் தெரிவு

சிரியாவின் அதிபர் தேர்தல் நான்காவது முறையாக வெற்றி பெற்று பஷார்அல்அசாத் மீண்டும் அந்நாட்டின் அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிரியாவில் கடந்த 26ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான 78.6 சதவீத வாக்குகளில்...