தலிபான் தீவிரவாதிகளுக்கு அஞ்சிய ஆஃப்கான் இராணுவத்தினர் தஜிகிஸ்தானில் தஞ்சம்

ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்ட அந்நாட்டு இராணுவத்தினத்தைச் சேர்ந்த 1,000பேர், தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள அருகாமை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஆஃப்கானிஸ்தான் எல்லையில் கண்காணிப்பை கவனித்து வரும் தஜிகிஸ்தான்...

ரஸ்ய விமானம் கடலில் வீழ்ந்து விபத்து

ரஸ்ய விமானம் கடலில் வீழ்ந்து விபத்து - 28 பேர் பயணித்ததாக தகவல் ரஸ்ய விமானமொன்று 28 பேருடன் கடலில் வீழ்ந்துள்ளது. 28பேருடன் பயணித்த ஏஎன்26 விமானம் ஓகோட்ஸ்க் கடல்பகுதியில் விழுந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம்...

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவி விலகல்

அமேசான் நிறுவனத்தை 27 ஆண்டுகளுக்கு முன்பு   நிறுவிய ஜெஃப் பெசோஸ், இதுநாள் வரை வகித்து வந்த அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து இன்று முறைப்படி விலகியுள்ளார். இதைத்தொடர்ந்து தமது கனவு இலக்கான...

பிலிப்பைன்ஸ் விமானப்படை விமானம் விபத்து – இதுவரையில் 50 பேர் பலி

92 பாதுகாப்பு படையினருடன் பயணித்த  பிலிப்பைன்ஸ் விமானப்படை சி -130 என்ற விமானம் விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட உயிரிழப்பு 50 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் தென் பகுதியில் உள்ள ஜோலோ தீவில்  ஞாயிற்றுக்கிழமை காலை   இந்த...

பாலைவனத்தில் புதிய ஏவுகணை தளங்களை அமைப்பதாக  சீனா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

சீனா தன் மேற்கு மாகாணத்தின் பாலைவனப் பகுதிகளில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை செலுத்தவல்ல சைலோ எனப்படும் தளங்களை  கட்டமைத்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவுக்கு தன்...

துனிசியா கடற்பரப்பில் அகதிகள் சென்ற படகு விபத்து- 43 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரும் நோக்கில் 120-க்கும் மேற்பட்ட அகதிகள் சென்ற படகு துனிசியா கடற்பரப்பில் கவிழ்ந்ததில் 43 பேர்  உயிரிழந்தனர். படகில் இருந்த 84 பேர் துனிசிய கடற்படையினரால் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் லிபிய...

பிலிப்பைன்ஸ் விமானப்படை விமானம் விபத்து – இதுவரையில் 40 பேர் மீட்பு

92 பாதுகாப்பு படையினருடன் பயணித்த  பிலிப்பைன்ஸ் விமானப்படை சி -130 என்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. வித்துக்குள்ளாகி எரிந்துகொண்டிருக்கும் விமானத்தில் இருந்து 40 பேர் வரை இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் 17 பேர் மரணித்துள்ளனர் எனவும்...

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா

வெளிநாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா திரும்புபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியுள்ளது அவுஸ்திரேலியா அரசு. வெளிநாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா திரும்புவதற்கு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வரம்பு பாதியாக குறைக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். அதன்படி வெளிநாடுகளிலிருந்து அவுஸ்திரேலியா திரும்ப அனுமதிக்கப்படுபவர்களின் வரம்பு...

கனடாவில் அதிகரிக்கும் வெப்பம் -719 பேர் பலி

கனடாவில் வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. கனடா நாட்டின் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு வார காலமாக  வெப்பம் அதிரித்துள்ளது. குறிப்பாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் தொடர்ந்து வெப்ப...

ஜப்பானில் பெரும் நிலச்சரிவு – மண்ணுக்குள் புதையுண்டு போன வீடுகள்

ஜப்பானின் அடாமி நகரில் கன மழையை தொடர்ந்து ஏற்பட்ட பெரும் நிலசரிவில் இதுவரை பல பேரை காணவில்லை எனக்கூறப்படுகின்றது. சமூக ஊடகங்களில் வெளியான காணொளி ஒன்றில் மலை உச்சியில் இருந்து பெரும் கருப்பு மணல்...