கேரளாவில் கர்ப்பிணி தாய் ஒருவர் ஸிகா வைரஸால் பாதிப்பு
கேரளாவில் கர்ப்பிணி தாய் ஒருவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.
அறிகுறிகள் தென்பட்ட சுமார் 14 பேரின் இரத்த மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய கிருமியியல் ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அவர்களில் திருவனந்தபுரத்தைச்...
தடுப்பூசி பாஸ்போர்ட்: எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்?
தடுப்பூசி போட்டுக் கொண்டவர் என்று ஒருவரை அடையாளப் படுத்தும் ஆவணம் தான் இந்தத் தடுப்பூசி பாஸ்போர்ட்.
தற்போதுள்ள நிலையைக் காட்டிலும் அனைத்துலகப் பயணங்களை மேலும் பெரிய அளவில் தொடங்க இத் திட்டம் வழி...
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிகளை நிராகரித்தது வடகொரியா
வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ரஷ்யா மீண்டும் முன்வந்த நிலையில், தங்களுக்குத் தேவையில்லை என வடகொரியா நிராகரித்துள்ளது.
வடகொரிய மக்கள் பசியால் வாடுவதாகவும், கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப் பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில்...
பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்
ஈராக் தலை நகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க இராணுவம் நடத்திய வான்...
ஹைட்டி அதிபர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு
கரீபிய நாடான ஹைட்டி(Haiti) அதிபர் ஜோவானெல் மோசே அவர் தங்கி இருந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டின் இடைக்காலப் பிரமர் கிளாடி ஜோசப் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இந்த...
கொரோனாவிலிருந்து முழு விடுதலை என்ற அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம் -அமெரிக்கா
உலகம் முழுதிலும் குறிப்பாக அமெரிக்காவில் அதிக உயிர்பலிகளை வாங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்து விடுதலை பெற்று விட்டோம் என்று அறிவிக்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று அதிபர் ஜோ பைடன் தெரிவி...
முன்கூட்டியே முழு இயல்பு நிலைக்குத் திரும்புவது ஆபத்து – WHO
கொரோனா அலையின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் மிகவும் முன்கூட்டியே அவசர, அவசரமாக முழு இயல்பு நிலைக்குத் திரும்புவதால் அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது குறித்து...
ஆஃப்கானிஸ்தான் விமானப்படை தளத்தை விட்டு எந்த அறிவிப்புமின்றி வெளியேறிய அமெரிக்க வீரர்கள்
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானத் தளத்தை விட்டு வெளியேறியுள்ளதாக, அந்நாட்டு இராணுவ தெரிவித்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கப் படைகள் இந்த விமானத் தளத்தை பயன்படுத்தி வந்ததாகவும், இந்நிலையில்,...
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்த நிலையில் நேற்று ஒரே நாளில் புதிய பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரத்து 733 ஆக பதிவாகியிருக்கிறது. மேலும் 930...
உலக அளவில் கொரோனா தொற்றால் 40 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பலி
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 184,922,415- ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40,00,480-ஆக உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா,...




