ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள்  முழுமையாக வெளியேறும் – வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அல்-கொய்தா அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி ஆப்கானிஸ்தான் மீது 2001-ம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது.   இதனால் ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் உள்நாட்டு...

கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகும் கறுப்பினப் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கூகுள் நிறுவனத்தில்,   கறுப்பின மற்றும் லத்தீன் அமெரிக்கர்கள் பணியில் இருந்து விலகும் வீதம் கடந்த 2019ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனத்தின் வருடாந்திர பன்முகத்தன்மை அறிக்கை தெரிவித்துள்ளது. தேய்வு குறியீடு...

சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருகின்றது – அமெரிக்கா

சீனா அணு ஆயுதங்களைக் குவித்து வருவது கவலை தருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியுள்ளார். "சீனா மிக விரைவாக அணு ஆயுதங்களைக் குவித்து வருவதை சில செய்திகளும் வேறு...

தாய்லாந்து: தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடிய சீனர்கள் கைது

தாய்லாந்தின் Tak மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தனிமைப்படுத்தலில் இருந்து தப்பியோடிய 2 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் Mae Sot நகரத்தில் சுற்றித்திரிந்த நிலையில் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்...

தொடரும் விவசாயிகள் போராட்டம்

தொடரும் விவசாயிகள் போராட்டம்: சட்டங்களை திரும்ப பெற முடியாது என மத்திய அரசு அறிவிப்பு இந்திய அரசு அமல்படுத்தியிருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர்...

“சீன உள்விவகாரத்தில் தலையிட துணிந்தால் தலையை நசுக்குவோம்”

"சீன உள்விவகாரத்தில் தலையிட துணிந்தால் தலையை நசுக்குவோம்" -அதிபர் ஷி ஜின்பிங் எச்சரிக்ககை சீனா உள்விவகாரத்தில் தலையிடும் அன்னிய சக்திகளின் தலையை நசுக்குவோம் என்று ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவில் அந்நாட்டு அதிபர்...

இத்தாலியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து, கர்ப்பிணி உள்பட 7 பேர் பலி

இத்தாலி நாட்டின் தெற்கே மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே நேற்றுமுன்தினம் இரவு அகதிகள் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர்...

ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பாக தி .மு.க அரசு செயற்படும் -தமிழக அமைச்சர் உறுதிமொழி

ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பான அரசாக எப்பொழுதும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அரசாங்கம் செயற்படும் என மாநில சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் உறுதியளித்துள்ளார். எனவே, தமிழகத்தில்...

அகதிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் மலேரியா, கொரோனா

மலேரியா நோய் தொடர்ந்து அகதிகளை பாதிக்கும் பெரும் நோய்த் தொற்றாக உள்ளது என 2020ம் ஆண்டு பொது சுகாதார ஆய்வறிக்கையில் ஐ.நா. அகதிகள் முகமை தெரிவித்துள்ளது. இத்துடன் கொரோனா சூழல் ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்,...

பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த 751 சிறுவர்கள் புதைக்கப்பட்ட பெயரற்ற புதைகுழிகள்

கனடாவைத் தொடர்ந்து உலுக்கி வருகின்ற வதிவிடப் பாடசாலை விவகாரம் (பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கனடாவில் பூர்வீகக் குடிகளைச் சேர்ந்த சிறுவர்கள் அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு வதிவிடப் பாடசாலைகளில்...