பிரான்சில் தண்டவாளத்தில் படுத்திருந்த அகதிகள் மீது தொடருந்து ஏறியதில் 3 பேர் உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரை நகரம் பியாரிட்ஸ். இந்த நகரம் பிரான்சுக்கு வரும் அகதிகளுக்கான பிரதான போக்குவரத்து பாதையாக உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் அகதிகள் இந்த நகரில்...
குறைவான ஊதியம் மோசமான நிலைமைகள்: அவுஸ்திரேலியாவில் பாதிக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள்
அவுஸ்திரேலிய பண்ணைகளில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறைவான ஊதியம் மோசமான நிலைமைகளுக்கு இடையில் பணியாற்றுவதாகவும் அண்மையில் ஒரு வெளிநாட்டு தொழிலாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய மேலவையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பெருங்கனவுகளுடன் சீனாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற...
லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகுகள்; 16 உடல்கள் மீட்பு
லிபிய கடலோரம் ஒதுங்கிய 2 படகுகளில் இருந்து 16 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
ஐ.நா.வுக்கான அகதிகள் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், திரிபோலி கப்பல் படை தளத்திற்கு வந்த 2 படகுகளில் இருந்து 16...
டீக்ரே போராளிகளைக் குறிவைத்து எத்தியோப்பிய இராணுவம் தாக்குதல்
வடக்கு டீக்ரே போராளிகளைக் குறிவைத்து எறிகணைகள், டாங்குகள், விமானங்கள், ஆளில்லா விமானங்கள் என பல பக்கங்களில் இருந்தும் எத்தியோப்பிய இராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக போராளிகள் தரப்பில் கூறப்படுகிறது.
1994-ஆம் ஆண்டு எத்தியோப்பியா இனவாரி...
சீனாவின் பெருவெள்ளம்: 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடப்பெயர்வு
சீனாவின் பெருவெள்ளம் காரணமாக இலட்சக் கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். சீனாவின் Shanxi மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக, 120,000 மேற்பட்ட மக்கள் வாழ்விடங்களிலிருந்து தற்காலிகமாக வெளியேற்ற்பட்டுள்ளனர்.
இலக்கு மின்னிதழ்...
சீனாவில் கன மழை- 17இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு
சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 17.6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் இந்த மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள்...
64 இலங்கை அகதிகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-விசிக கோரிக்கை
64 இலங்கை அகதிகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் வன்னி அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களில் இருந்து 64...
இலங்கை தமிழர்களை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பமாட்டோம்-அமைச்சர் செஞ்சி மஸ்தான்
அகதிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களை கட்டாயப்படுத்தி திருப்பி அனுப்பமாட்டோம் என தெரிவித்த சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அவர்களின் ஒப்புதல் படியே செயல்படுவோம்...
செயல்கள் மூலமே தாலிபன்கள் மதிப்பிடப்படுவார்கள்: அமெரிக்கா
தங்களது செயல்கள் மூலமாகவே ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன்கள் மதிப்பிடப்படுவார்களே அன்றி, அவர்களது சொற்கள் மூலமாக அல்ல என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறியபோது, அமெரிக்கர்கள் அனைவரும் வெளியேறி விட்டதாக கூறப்பட்டது....
‘முட்டாள்தனமான கொலைச் செயல்’: லிபியாவில் குடியேறிகள் கொல்லப்பட்டதற்கு IOM கண்டனம்
லிபிய தடுப்பு முகாம் காவலாளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 குடியேறிகள் கொல்லப்பட்டதற்கு புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐஓஎம்) முட்டாள்தனமான கொலைச் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனை முட்டாள்தனமான கொலைச்செயல் எனக் குறிப்பிட்டுள்ள...










