தலிபான்களுக்கு அழைப்பு

ரஸ்யாவில் இடம்பெறும் மாநாட்டில் கலந்துகொள்ள தலிபான்களுக்கு அழைப்பு

எதிர்வரும் வாரம் ரஸ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெறும் ஆப்கானிஸ்தான் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்கு தலிபான்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கலந்துகொள்ள தலிபான்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஆப்கானுக்கான ரஸ்யாவின் சிறப்பு பிரதிநிதி சமீர் கபுலோவ்...
தமிழக மீனவர்கள் 23 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது – மீட்டு தர உறவினர்கள் கோரிக்கை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இரண்டு விசைப்படகுகளைக் கைப்பற்றியதோடு இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கைதான மீனவர்களை மீட்டுத்தர உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து...
மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்

ஆப்கன்  மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ எஸ் அமைப்பு

ஆப்கான் ஷியா மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருப்பதாக, செய்தியறிக்கை வெளியிட்டுள்ளது ஐ எஸ் அமைப்பு. ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா மசூதியில் நடந்த தற்கொலை...
மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்

ஆப்கானிஸ்தானின் மீண்டும் குண்டு வெடிப்பு – 16 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் மீண்டும் குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ஷியா மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 16 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் 13...
இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பை

போர்க்குற்றவாளி இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதா?- ராமதாஸ் கேள்வி

போர்க் குற்றவாளி இலங்கையுடன் இராணுவ ஒத்துழைப்பை இந்தியா அதிகரிப்பதா என்று  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலக்கு...
புலம்பெயர்ந்தவர்களை குறி

அவுஸ்திரேலியாவின்புதிய சட்ட முன்மொழிவு புலம்பெயர்ந்தவர்களை குறிவைக்கிறதா?

சமீபத்தில் அவுஸ்திரேலியாவின் புதிய சட்ட முன்மொழிவு ‘புலம்பெயர்வு மற்றும் குடியுரிமைச் சட்டத்திருத்தம்’(Migration and Citizenship Legislation Amendment (Strengthening Information Provisions) Bill, விசா இரத்து சிக்கல்களில் உள்ள புலம்பெயர்ந்தவர்களை குறிவைக்கும் கடுமையான...
மீனவர்கள் சிக்கலுக்கு நிரத்தர தீர்வு தேவை

இரு நாட்டு மீனவர்கள் சிக்கலுக்கு நிரத்தர தீர்வு தேவை- பாமக நிறுவனர் ராமதாஸ்

இலங்கை கடற்படையினரால் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் சிக்கலுக்கு நிரத்தர தீர்வு தேவை என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ்    வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம்...
13 மாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து

தைவான்13 மாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து – 40க்கும் மேற்பட்டோர் பலி

தைவானில் உள்ள கௌஷியாங் நகரில் இருக்கும் 13 மாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் குறைந்தது 46 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை தீ விபத்து நடந்த இந்த கட்டடம்...
தார்மீகக் கடமையில் தவறிழைத்திருக்கும் ஐரோப்பா

சேமொஸ் தீவு: அகதிகள் தொடர்பான தமது தார்மீகக் கடமையில் தவறிழைத்திருக்கும் ஐரோப்பா மொழியாக்கம்: – ஜெயந்திரன்

மொழியாக்கம்: - ஜெயந்திரன் இந்த ஆக்கத்தை நீங்கள் வாசிக்கும் நேரத்தில், கிரேக்க தேசத்தில் உள்ள சேமொஸ் (Samos) என்ற தீவிலுள்ள அகதிகளும் குடிபெயர்வாளர்களும,; தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு முகாமிலிருந்து, ஒரு புதிய, சிறையை ஒத்த...
இலங்கையில் கொரோனா

கொரோனாவின் மூலத்தைக் கண்டறிய மீண்டும் உலக சுகாதார அமைப்பு முயற்சி

கொரோனா வைரஸ் தொற்றின் மூலாதாரத்தைக் கண்டறிவதற்காக மீண்டும் உலக சுகாதார அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக புதிய நிபுணர் குழுவை உலக சுகாதார அமைப்பு அமைத்துள்ளது. உலகளவில் 239,963,626 போ் கொரோனா தொற்று காரணமாகப்...