கோடியக்கரை கடற்கரையில் கரையொதுங்கிய இலங்கை படகு
கோடியக்கரை கடற்கரையில் கரையொதுங்கிய இலங்கை படகு
தமிழ்நாடு, நாகை மாவட்டம் கோடியக்கரை கடற்கரையில் ஆளில்லாத நிலையில் இலங்கை படகு ஒன்று கரையொதுங்கிய நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளது.
கோடியக்கரை மீன்பிடி துறை முகத்தில் இருந்து இரண்டு கிலோ...
உக்ரைன் மக்கள் வறுமையில் வாடும் நிலைவரும் – ஐ.நா
உக்ரைன் மக்கள் வறுமையில் வாடும் நிலைவரும்
தற்போது இடம்பெறும் போரானது அடுத்த வருடம் வரை நீடித்தால் உக்ரைனில் வாழும் மக்களில் 90 விகிதமானவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் செல்லும் நிலை ஏற்படலாம் என ஐக்கிய நாடுகள்...
பாகிஸ்தான் மீது பிரமோஸ் ஏவுகணையை ஏவிய இந்தியா
பாகிஸ்தான் மீது பிரமோஸ் ஏவுகணையை ஏவிய இந்தியா
இந்தியாவின் ஏவுகணையானது தவறுதலாக ஏவப்பட்டு கடந்த புதன்கிழமை (16) பாகிஸ்தான் தலைநகரில் இருந்து 300 மைல்கள் தொலைவில் வீழ்ந்தது இரு நாடுகளுக்குமிடையில் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது.
இந்திய -...
ஈரானிடம் பணத்தை மீண்டும் ஒப்படைத்து தனது பிரஜையை மீட்ட பிரித்தானியா
தனது பிரஜையை மீட்ட பிரித்தானியா
பொருளாதார தடைகளைக் காரணம் காட்டி முடக்கி வைக்கப்பட்ட ஈரானின் 400 மில்லியன் பவுண்ஸ்களை மீண்டும் வழங்கி தடுப்புக் காவலில் இருந்த தனது இரு பிரஜைகளை பிரித்தானியா இந்த வாரம்...
உக்ரைன் போரினால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி
உக்ரைன் போரினால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி
உக்ரைனில் இடம்பெற்றுவரும் போரினால் உலகப் பொருளாதாரம் ஒரு வருடத்தில் ஒரு விகித வீழ்ச்சியை அடையும் என பொருளாதார அபிவிருத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
@24Tamil...
ஐரோப்பியாவில் தஞ்சமடைய முயன்ற 70 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்தும் காணாமல் போயும் உள்ளதாக தகவல்
லிபியாவிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பியாவில் தஞ்சமடைய முயன்ற, 70 புலம்பெயர்ந்தவர்கள் கடந்த இரு வாரங்களில் உயிரிழந்தும் காணாமல் போயும் உள்ளனர்.
இதன் மூலம், 2022 ம் ஆண்டு தொடங்கியது முதல் இதுவரை மத்திய தரைக்கடலில்...
3.2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக உக்ரைனில் இருந்து வெளியேறிவிட்டதாக ஐ.நா தகவல்
3.2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக உக்ரைனில் இருந்து வெளியேறிவிட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
ஹங்கேரி (Hungary), சுலோவாக்கியா (Slovakia), ருமேனியா (Romania), மோல்டோவா (Moldova) ஆகிய அண்டை நாடுகளில் பெருமளவிலானவர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர்.
போலந்தில் அதிகமாக...
ரஷ்யா நடத்தும் போரை நிறுத்த உதவ வேண்டும் -ஜெர்மன் பாராளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உரை
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரை நிறுத்த உதவ வேண்டும் என, ஜெர்மன் பாராளுமன்ற உறுப்பினர்களை அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார்.
மேலும் இரண்டாம் உலகப் போர் மற்றும் கம்யூனிசத்தின் வீழ்ச்சி என,...
உயிர்களின் பெறுமதி – ஒரு இழிவான மதிப்பீடு | தமிழில்: ஜெயந்திரன்
உயிர்களின் பெறுமதி- ஒரு இழிவான மதிப்பீடு
“பல தசாப்தங்களாக போர் நடைபெற்ற நாடுகளான ஈராக்கைப் போலவோ அன்றேல் ஆப்கானைப் போலவோ உக்ரைன் இல்லை. ஒப்பீட்டளவில் இது நாகரீகமடைந்த ஒரு ஐரோப்பிய சமூகம். இவ்வாறான போர்...
அதிபர் புட்டின்”ஒரு போர்க் குற்றவாளி” அமெரிக்கா- இது “மன்னிக்க முடியாத சொல்லாட்சி” ரஷ்யா
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் முறையாக "போர்க் குற்றவாளி" என்று தெரிவித்துள்ளமைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, இது "மன்னிக்க முடியாத சொல்லாட்சி" என்று கூறியுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று...










