ரொட்டித்துண்டுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யப் படை: அமெரிக்க தூதரகம்
10 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யப் படை
உக்ரைனின் வடக்கு நகரமான செரீனிஹிவ்வில் ரொட்டித் துண்டுகளுக்காக வரிசையில் காத்திருந்த 10 பேரை சுட்டுக்கொன்ற ரஷ்யப் படைதாக, உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
இத்தகவலை அமெரிக்க தூதரகம்...
சமரை இழக்க ஆரம்பித்துள்ளதா உக்ரைன்? | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
வேல்ஸ் இல் இருந்து அருஸ்
சமரை இழக்க ஆரம்பித்துள்ளதா உக்ரைன்?
உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதுடன் நாடு மிகப்பெரும் பேரழிவை சந்தித்து வருகின்றது. கடந்த வியாழக்கிழமை (10) வரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில்...
“கிரிக்கெட்டில் இலங்கை தோற்றதால் தமிழக மீனவர்கள் படுகொலை” – இந்திய நாடாளுமன்றத்தில் வைகோ குற்றச்சாட்டு
இலங்கை தோற்றதால் தமிழக மீனவர்கள் படுகொலை
இந்திய மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வைகோ, கடந்த 38 ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதுடன் அவர்களின் படகுகள் சேதப்படுத்தப்...
பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உக்ரைனுக்கு சென்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதமர்கள்
உக்ரைனுக்கு சென்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதமர்கள்
பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருந்த நிலையிலும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக போலாந்திலிருந்து உக்ரைன் தலைநகர் கீயஃபிற்கு போலாந்து, ஸ்லோவேனியா மற்றும் செக்...
பேரறிவாளனுக்கு கிடைத்த பிணை: கொடுத்த விலை தெரியுமா? | ஊடகவியலாளர் கலைச்செல்வி சென்னை தமிழ்நாடு
பேரறிவாளனுக்கு கிடைத்த பிணை: கொடுத்த விலை
பேரறிவாளன்...இந்தப் பெயர் எவ்வளவு முறை, எவ்வளவு பேரால் உச்சரிக்கப்பட்டுள்ளது என்பதற்கு எண்ணிக்கையே இல்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு...
‘அனைவருக்கும் நன்றி.. நன்றி ’31 ஆண்டுகால சிறைக்குப் பின் பிணையில் வந்தார் பேரறிவாளன்
பிணையில் வந்தார் பேரறிவாளன்
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு கால சிறை தண்டனைக்குப் பின் பிணை கிடைத்ததையடுத்து, இன்று புழல் சிறையிலிருந்து பேரறிவாளன் 'அனைவருக்கும் நன்றி.. நன்றி '...
‘அவர்கள் சொல்வது பொய்’ – தொலைக்காட்சி செய்தி நேரலையில் NO WAR பதாகையுடன் நுழைந்த ரஷ்ய பெண் பத்திரிகையாளர்
நேற்று 19வது நாளை எட்டிய நிலையில், ரஷ்ய பெண் பத்திரிகையாளரின் போருக்கு எதிரான துணிச்சலான குரல் சர்வதேச கவனம் பெற்றுள்ளது.நேற்று மாலை ரஷ்யாவின் பெர்வி கானால் எனும் அரசு தொலைக்காட்சியில் வழக்கம்போல் நேரலையாக...
‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை ’ : கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியப் பழக்கமில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்" என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கர்நாடகாவில் அரசுப்பள்ளி...
நேட்டோ உறுப்பு நாடுகளை ரஷிய படைகள் தாக்கலாம்- உக்ரைன் அதிபர் எச்சரிக்கை
ரஷிய படைகள் தாக்கலாம்
போலந்து எல்லை அருகே ரஷியா தாக்குதல் நடத்தியதால் நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடு மீது ரஷியா...
உக்ரைனில் இருந்து 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர் – ஐ.நா
உக்ரைனில் இருந்து 2.5 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தனர்
கடந்த இரண்டு வாரங்களாக உக்ரைன் பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்களை தொடர்ந்து 2.5 மில்லியன் மக்கள் அண்டைய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான...










