அவுஸ்திரேலியா- நியூசிலாந்து இடையே அகதிகள் ஒப்பந்தம் ‘கையெழுத்து
பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த அவுஸ்திரேலியா- நியூசிலாந்து இடையேயான அகதிகள் ஒப்பந்தம் ‘கையெழுத்திடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல்கடந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் பல ஆண்டுகளுக்குப்...
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது- இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மண்டபம், இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 16 பேரையும் 2 விசைபடகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில்...
அமைதியின் பெயரால் உக்ரைனை ஆதரியுங்கள்- உலக நாடுகளிடம் அந்நாட்டு அதிபர் வேண்டுகோள்
உக்ரைனுக்கு தங்களுடைய ஆதரவைக் காட்டுவதற்காக உலகெங்கிலும் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வேண்டுகோளை விடுத்துள்ளார்.
தனது சமீபத்திய காணொளியில் மூலம் உரையாற்றிய அவர்,
ரஷ்யாவின் போர்...
வங்கதேசத்தில் இருந்து படகு வழியாக மலேசியா செல்ல முயன்ற 135 ரோஹிங்கியா அகதிகள்
படகு வழியாக மலேசியா செல்ல முயன்ற 135 ரோஹிங்கியா அகதிகள்
வங்கதேசத்தின் Sonadia தீவிலிருந்து படகு மூலம் வங்காள விரிகுடா வழியாக மலேசியா செல்ல முயன்ற 135 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேச காவல்துறையினர் தடுத்து...
புதிய தொழில்நுட்பங்களையும், உத்திகளையும் பரீட்சிக்கும் களமாகும் உக்ரைன் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
புதிய தொழில்நுட்பங்கள் பரீட்சிக்கும் களமாகும் உக்ரைன்
உக்ரைன் ரஸ்ய போர் இன்று 23 ஆவது நாளாக தொடர்கின்றது. ரஸ்யாவை வீழ்த்துவதற்கு உக்ரைன் மக்களை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி மேற்குலகம் தன்னிடம் உள்ள அத்தனை வளங்களையும்...
‘போர், வறுமை’ என வெளியேறும் மக்கள் மத்திய தரைக்கடலில் தொடர்ந்து உயிரிழக்கும் போக்கு
மத்திய தரைக்கடலில் தொடர்ந்து உயிரிழக்கும் போக்கு
“மத்திய தரைக்கடலில் ஏற்படும் இந்த தொடர் உயிரிழப்பாலும் நிகழ்ந்து வரும் இந்த அசம்பாவிதத்தை தடுப்பதற்கான போதிய நடவடிக்கையின்மையாலும் நான் அதிர்ந்து போயுள்ளேன்,” எனக் கூறியிருக்கிறார் புலம்பெயர்வுக்கான சர்வதேச...
இந்தியாவை நோக்கி வரும் ‘குவாட்’ உறுப்பு நாடுகள்-இதயச்சந்திரன்
இந்தியாவை நோக்கி வரும் குவாட் உறுப்பு நாடுகள்
நேற்று ஜப்பான் பிரதமர் நேரில் வந்தார். $42பில்லியனிற்கு முதலீடு செய்ய உடன்பட்டார். இன்று மெய்வெளி ஊடாக அவுஸ்திரேலிய பிரதமர் மொரிசன் வந்தார். Aus$280 மில்லியன் முதலீடு...
132 பேருடன் சீன விமானம் விபத்து
132 பேருடன் சீன விமானம் விபத்து
132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்தனர் என்றும் சீன விமானப் போக்குவரத்துத் துறை...
உக்ரைனியர்களுக்கு தற்காலிக மனிதாபிமான விசா வழங்குவதாக அவுஸ்திரேலியா அறிவிப்பு
உக்ரைனியர்களுக்கு தற்காலிக மனிதாபிமான விசா
அவுஸ்திரேலியாவுக்கு வரும் உக்ரைனிய அகதிகளுக்கு மூன்று ஆண்டுகள் தற்காலிக மனிதாபிமான விசா வழங்குவதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இந்த விசாவை கொண்டு உக்ரைனியர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கலாம், வேலைச்...
வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்புங்கள் – மியான்மருக்கு இந்தியா, ஜப்பான் பிரதமர்கள் அழைப்பு
மியான்மர் உடனடியாக வன்முறையை கைவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேண்டும் என இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக இரு நாட்டு பிரதமர்களும் வெளியிட்டுக்கும் கூட்டு அறிக்கையில்,
இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள...









