எம் மக்களை ரஷ்யா திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது- உக்ரைன் குற்றச்சாட்டு
ரஷ்யா திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது
தலைநகர் கீவ் அருகே குவியல் குவியலாய் மனித உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இது ரஷ்யாவின் திட்டமிட்ட படுகொலை என்றும் உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைன் மீது சிறப்பு இராணுவ...
தோல்வியில் முடிந்த மீட்பு நடவடிக்கையும், முற்றுகைக்குள் சிக்கிய சிறப்புப் படையணியும் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்
வேல்ஸ் இல் இருந்து அருஸ்
முற்றுகைக்குள் சிக்கிய சிறப்பு படையணி
எதிரியின் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவது என்பது எதிரியை அச்சமடைய வைப்பது ஒருபுறம் இருக்க, தாக்குதல் நடத்தும் தரப்பின் பிரச்சாரத்திற்கு மிகவும் சிறந்த வாய்ப்பாகும். பிடல்...
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு- 90 நாட்களுக்குள் தேர்தல்
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்ற அதிபர் ஆரீப் அல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து 90 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே...
குழந்தைகளை விற்பனை செய்யும் ஆப்கான் மக்கள்
குழந்தைகளை விற்பனை செய்யும் ஆப்கான் மக்கள்
பொருளதார நெருக்கடிகள் காரணமாக தமது உணவுத் தேவைக்குக் குழந்தைகளையும் பெண் சிறுமிகளையும் ஆப்கான் மக்கள் விற்பனை செய்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பு...
கொரோனா: புதிய திரிபு XE வேகமாக பரவும்: WHO எச்சரிக்கை
புதிய திரிபு XE வேகமாக பரவும்
கொரோனா புதிய திரிபான XE முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை...
ரஷ்ய எண்ணெய் கிடங்கின் மீது தாக்குதல்- அமைதிப் பேச்சுவார்த்தையைப் பாதிக்கும்
ரஷ்ய எண்ணெய் கிடங்கின் மீது தாக்குதல் நடத்தியது அமைதி பேச்சுவார்த்தையை பாதிக்கும் என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை உக்ரைனிய இராணுவ வானூர்திகள் தாக்கியதாக, ரஷ்யாவின் பெல்கோரோட்...
உக்ரைன் ரஷ்யா போர்- அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும் இரு நாடுகளும் அறிவிப்பு
உக்ரைன் ரஷ்யா போர்
போர் தொடர்கின்ற போதும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடரும் என உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
கடந்த பிப்ரவரி 24-ம் திகதி உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதலை...
தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியம்! இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்
தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு
தமிழ் மக்களிடத்தில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியான தீர்வே அவசியம் என்று மீள வலியுறுத்தி சென்றுள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர்.
மூன்று நாள் பயணமாக...
இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்க பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை
இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு...
உக்ரைனிலிருந்து இதுவரை 40 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர் – ஐ.நா
உக்ரைனிலிருந்து அகதிகளாக இதுவரை 40 இலட்சம் பேர்
கடந்த மாதம் பெப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷியா இராணுவ தாக்குதலை தொடங்கி முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் இதுவரை உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறி...










